திருச்சியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாக்கத்தான்
திருச்சி: உலக ரேபிஸ் தினத்தை ஒட்டி 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு…
பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜி.கே. வாசன் கோரிக்கை
சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் மழைக்காலங்களில், சென்னையில்…
‘ஸ்ப்ரீ 2025’ திட்டம் குறித்து நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கான விழிப்புணர்வு முகாம்..!!
சென்னை: ‘ஸ்ப்ரீ 2025’ திட்டத்தில் சேருவது குறித்து நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கான விழிப்புணர்வு முகாம் அம்பத்தூர்…
வெளியுறவுக் கொள்கை தோல்வி: மோடி ஆட்சி குறித்து செல்வபெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிக் கொள்கையால் தமிழகப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். பிரதமர் மோடியின் வெளியுறவுக்…
தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம்… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.…
தெருவோர வியாபாரிகளுக்கான கடன் திட்டத்தை நீட்டிக்க ஒப்புதல்
டெல்லி: தெருவோர வியாபாரிகளுக்கான பிரதான் மந்திரி ஸ்வனிதி யோஜனா திட்டத்தை மறுசீரமைக்கவும், கடன் காலத்தை 31.03.2030…
நாய்களை பாதுகாப்பது அவசியம்… பிரேமலதா விஜயகாந்த் கருத்து
சென்னை: நாய்களை பாதுகாப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். உலக நாய்கள் தினம்…
பீகாரில் ஏழை மக்களின் வாக்குகளை திருட பிரதமர் மோடி விரும்புகிறார்: ராகுல் காந்தி
அராரியா (பீகார்): பீகாரில் எஸ்.ஐ.ஆர் மூலம் ஏழை மக்களின் வாக்குகளை திருட பிரதமர் நரேந்திர மோடி…
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 1 கோடி மக்களிடையே கையெழுத்து இயக்கம் தொடக்கம்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.…
போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்: உதயநிதி
சென்னை: மனித ஆற்றலை மழுங்கடிக்கும் மற்றும் முழு சமூகத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்களைத் தவிர்ப்பதன்…