May 17, 2024

Burning

கரூரில் சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து பாதுகாக்க கூரை

கரூர்: கரூர் மாவட்டம் சுங்கச்சாவடியில் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளை கொளுத்தும் வெயிலில் இருந்து பாதுகாக்க பொதுப்பணித்துறை மூலம் தகர மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்...

நடுசாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியிலிருந்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேர் ரெனால்ட் டஸ்டர் காரில் கொடைக்கானல் நோக்கிச் சென்றுள்ளனர். மலைச்சாலையில் கோம்பைக்காடு அருகே சென்றபோது திடீரென வாகனத்தின் முன்பக்கம்...

கேரள கவர்னரின் 30 அடி உயர உருவபொம்மை எரிப்பு

திருவனந்தபுரம்: கேரள அரசுடன் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நீண்ட காலமாக மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். பட்ஜெட் உரையை வாசிக்க மறுப்பு தெரிவித்தது, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட...

பயிர்க் கழிவுகள் எரிப்பதை நிறுத்த வேண்டும்… சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்

புதுடெல்லி, டெல்லி காற்று மாசு விவகாரம் தொடர்பாக பயிர்க் கழிவுகளை எரிப்பது நிறுத்தப்பட வேண்டும் எ;னறு சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தி உள்ளது. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று...

ஹவாய் தீவு காட்டுத்தீ: 11 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்

அமெரிக்கா: தீவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை... அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. மயுய் என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டு...

மணிப்பூர் வன்முறையில் 1,700 வீடுகள் தீயிட்டு எரிப்பு

மணிப்பூர்: மணிப்பூரில் நடந்த வன்முறையில் 60 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக மணிப்பூர் முதல்வர் பிரைன் சிங் தெரிவித்துள்ளார். மொய்தி சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்கு எதிராக மணிப்பூரில்...

கேரளாவில் ஓடும் ரயிலில் 3 பயணிகளை எரித்த வழக்கை என்ஐஏ விசாரிக்க உள்ளது

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2ம் தேதி, ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் சென்ற ரயிலில் பயணிகளை வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இந்த விபத்தில் ஒரு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]