கரூரில் சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து பாதுகாக்க கூரை
கரூர்: கரூர் மாவட்டம் சுங்கச்சாவடியில் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளை கொளுத்தும் வெயிலில் இருந்து பாதுகாக்க பொதுப்பணித்துறை மூலம் தகர மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்...