ஜனநாயகத்தை பாதுகாக்க உயிரை தியாகம் செய்ய தயார்: பிரியங்கா காந்தி
பெங்களூரு: 1924-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி மகாத்மா காந்தி தலைமையில் பெலகாவியில் நடந்த மாநாட்டின்…
அரசியல் சாசனத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள பாஜக: உதயநிதி பேச்சு..!!
சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:- திமுக சட்டத்துறையின்…
இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல… ஆளுநர் மாளிகை அறிக்கை
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நடவடிக்கைகள் அவசர காலத்தை நினைவூட்டுகிறது என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.…
அவமரியாதை: சட்டபையிலிருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என். ரவி..!!
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.…
நாடாளுமன்றத்தை கலைத்து ஜெர்மனி ஜனாதிபதி உத்தரவு
ஜெர்மனி: ஜெர்மனியில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் உத்தரவிட்டுள்ளார். வரும் பிப்ரவரி 23-ம்…
அரசியல் சாசனத்தை மதிப்பவர் மோடி என்றால் அமித்ஷாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும்
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினரும், மேகாலயா, மிசோரம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் பொறுப்பாளருமான டாக்டர்.ஏ.செல்லக்குமார்…
அமித்ஷாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.. ஏன் தெரியுமா?
சென்னை: சுற்றுலா வழிகாட்டி பணியை செய்யாமல், உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா கவனிக்க வேண்டும் என…
அரசியல் சாசனத்தை வேட்டையாடி வருவதாக காங்கிரஸை விமர்சித்த மோடி..!!
புதுடெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதுதொடர்பாக மக்களவையில் கடந்த 2…
சிறுபான்மையினர் பாகுபாடு இல்லை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
புதுடெல்லி: லோக்சபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தை துவக்கி வைத்து பேசிய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர்…
அரசியல் சட்டத்தை இதயத்தில் சுமந்துள்ளோம்: ராஜ்நாத் சிங் பதில்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு மக்களவையில் நேற்று சிறப்பு விவாதம்…