நீலகிரியில் தற்காலிகமாக மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் ..!!
நீலகிரி: நீலகிரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்…
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி..!!
மதுரை: தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதேபோல், முல்லைப் பெரியாறு…
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக காட்டேரி அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்..!!
குன்னூர்: தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தொடங்கும். இந்த நேரத்தில், நீலகிரி…
நாடு போற்றும் சாதனைகளுடன் 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது: ஸ்டாலின் பெருமிதம்..!!
சென்னை: இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், 'நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்'…
இலங்கை அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்: முஸ்லிம் லீக் தலைவர் வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா இன்று வெளியிட்ட அறிக்கை:- காரைக்கால் மாவட்ட மீனவர்கள்…
மழையால் அகல்விளக்கு உற்பத்தி பாதிப்பு… மண்பாண்டத் தொழிலாளர்கள் கவலை..!!
முசிறி: முசிறி, தொட்டியம், தா.பேட்டை பகுதிகளில் தொடர் மழையால் அகல்விளக்கு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மண்பாண்ட…
புயல் கரையை கடப்பதில் மாற்றம்… தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்
சென்னை: வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்…
தொடர் மழையால் சாமந்திப்பூ விலை வீழ்ச்சி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், பாகலூர், பேரிகை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, ராயக்கோட்டை…