பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்..!!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:- பென்ஜால் புயலால்…
நிவாரண நிதிக்காக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய முதல்வர்..!!
சென்னை: விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும்…
தமிழகத்திற்கு உறுதுணையாக இருக்கிறோம்… கேரள முதல்வர்..!!
திருவனந்தபுரம்: புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உதவ தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி…
தமிழகத்தில் பள்ளி அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா?
சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ம் தேதி தொடங்க உள்ளது.…
புயலுக்கு ரூ.6000 வழங்கிய அரசு மழைக்கு வித்தியாசம் காட்டுவது ஏன்?அண்ணாமலை
கடலூர்: கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திடீர்குப்பம், ஆல்பேட்டை உள்ளிட்ட பகுதி மக்களை தமிழக…
பலத்த காற்றால் ஆத்தூர் பகுதிகளில் வாழை மரங்கள் நாசம்.. விவசாயிகள் வேதனை..!!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் திம்மாவரம், ஆத்தூர், தென்பாதி, வடபாதி, பாலூர் உள்ளிட்ட பல்வேறு…
புதுச்சேரியில் புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மெக்கானிக் கடைகளில் கூட்டம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நகரமே கடுமையாக பாதிக்கப்பட்டது. தரைதளம் வெள்ளத்தில் மூழ்கியதால்…
ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. போர்க்கால நடவடிக்கை தேவை
வங்கக் கடலில் உருவான ‘ஃபெஞ்சல்’ புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் கடுமையாகப்…
நான் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை: முதல்வர் மீது எடப்பாடி குற்றச்சாட்டு..!!
விழுப்புரம்: மயிலம் பகுதியில் ஃபென்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…
புயல் எதிரொலி.. விழுப்புரம் கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் பொன்முடி இன்று நேரில் பார்வையிட்டு…