மசூதியில் தேசிய சின்னப் பலகை சேதப்படுத்தப்பட்டது: உமர் அப்துல்லா கண்டனம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியின் வடக்குக் கரையில் ஹஸ்ரத்பால் மசூதி…
மணிப்பூரில் அமைதி திரும்பியது.. மைதேயி, குகி குழுக்கள் மற்றும் மத்திய அரசு இடையே அமைதி ஒப்பந்தம்
மே 2023-ல், மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தன. மாநிலம் முழுவதும்…
ஊட்டியில் சேதமடைந்த புல்வெளிகளில் மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்..!!
ஊட்டி: கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளால் சேதமடைந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் புல்வெளிகளில் மறுசீரமைப்பு…
தென்மேற்கு பருவமழையால் கோவை, நீலகிரி, தேனியில் கனமழை
கோவை: தென்மேற்கு பருவமழையால் கோவை, நீலகிரி,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி…
தேவாரத்தில் சேதமடைந்த கால்வாய் பகுதிகளை சீரமைக்க கோரிக்கை..!!
தேவாரம்: 18-ம் கால்வாய் தூர்வாரப்படாததாலும், கரைகள் பலப்படுத்தப்படாததாலும் தேவாரம்-போடி பகுதிகளுக்கு திறக்கப்படும் தண்ணீர் வீணாகி வருகிறது.…
மக்களை அச்சுறுத்தி வந்த புல்லட் யானை பிடிபட்டது
பந்தலூர்: சேரங்கோடு பகுதியில் வீடு, கடைகளை சேதப்படுத்திய புல்லட் யானையை வனத்துறையினர் சுற்றி வளைத்து மயக்க…
கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஆரணி ஆற்றின் கரையை சீரமைக்குமா?
ஊத்துக்கோட்டை: கடந்த ஆண்டு டிசம்பரில் உருவான மிக்ஜாம் புயல் பலத்த மழையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக…
விக்கிரவாண்டி மார்க்கெட் கமிட்டிக்குள் புகுந்த வெள்ளம்.. !!
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததால், கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ₹2.50…
புதுச்சேரியில் புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மெக்கானிக் கடைகளில் கூட்டம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நகரமே கடுமையாக பாதிக்கப்பட்டது. தரைதளம் வெள்ளத்தில் மூழ்கியதால்…
அலையின் வேகத்தில் இழுத்து செல்லப்பட்டு தூக்கு பாலத்தில் மோதிய படகு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நீரோட்டம், அலையின் வேகம் அதிகரிப்பால் பாம்பன் பழைய தூக்கு பாலத்தின் மீது விசைப்படகு…