April 18, 2024

discussion

தி.மு.க. இன்று தொகுதி பங்கீடு குறித்த விவாதத்தை முடிக்க விசிக, மதிமுகவுக்கு அழைப்பு

லோக்சபா தேர்தலில், இரு கட்சிகளும், தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தக்கவைக்கும் முயற்சியில், கூடுதல் தொகுதி கேட்டு, சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்புகின்றன. ம.தி.மு.க., கடைசியாக ஒரு சீட்டுக்கு...

தமிழகம் வளர வேண்டுமானால் தி.மு.க.வை அகற்ற வேண்டும்: அண்ணாமலை விமர்சனம்

பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தனது நடை பயணத்தின் ஒரு பகுதியாக சென்னையில் நேற்று வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடினார். மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், பால் கனகராஜ், மாநிலச்...

தேசிய வாக்காளர்கள் தினத்தை ஒட்டி இளம் வாக்காளர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி

புதுடில்லி: இன்று தேசிய வாக்காளர்கள் தினத்தை ஒட்டி இளம் வாக்காளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். நாடு முழுவதும் கிட்டத்தட்ட 5 ஆயிரம் இடங்களில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள்...

ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படும் பண இழப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை – நிர்மலா சீதாராமன்

சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார். “1980-களில் வங்கிகளில் கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஊழியர்களுக்குப் பதிலாக...

நடப்பு நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி: நிர்மலா சீதாராமன்

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- ராணுவ தளவாடங்களில் இந்த ஆண்டு சிறு தொழில் நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி...

இந்திய கூட்டணிக் கூட்டத்தில் டிசம்பர் 3-வது வாரத்தில் சீட் பங்கீடு விவாதம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள இந்தியா கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட...

காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கு மாநில அரசே கலந்தாய்வை நடத்துகிறது

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கு மாநில அரசே கலந்தாய்வு நடத்தி காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக மருத்துவத்துறை அறிவித்து உள்ளது. இதனை...

தமிழகத்தில் மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு வரும் நவம்பர் 7 ஆம் தேதி வரை   நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில்...

டெல்லி மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்… மக்களுடன் கலந்துரையாடினார்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பொது மக்களுடன் கலந்துரையாடினர். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. டெல்லியில் ஆரஞ்சு லைன்...

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை: அமைச்சர் தகவல்

சென்னை: டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]