May 12, 2024

drinking

நாள் முழுவதும் தண்ணீர் மட்டுமே பருகுவதில் ஏற்படும் பக்கவிளைவுகள்

சென்னை: எதுவும் சாப்பிடாமல் நிறைய பேர் விரதம் இருக்கிறார்கள். அப்போது தண்ணீரை மட்டுமே சிலர் அருந்துவது உண்டு. உடல் எடையை குறைப்பதற்காக இந்த நடைமுறையை பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்....

குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் சரிவு… கோடையை சமாளிக்குமா சென்னை?

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டை போல், 2023-ல் மழை பெய்தாலும் ஏரிகள் வறட்சியை நோக்கி செல்கின்றன....

குடிநீர் பற்றாக்குறையால் கவலை அளிக்கிறது பெங்களூர் – மத்திய நிதி அமைச்சர்

பெங்களூரு: "பெங்களூரு மாநகரம் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருவது கவலையளிக்கிறது" என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய...

மேட்டூர் அணையின் மேற்குக் கரை பாசன வாய்க்காலில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது

பவானி: குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையின் மேற்கு மற்றும் கிழக்கு கரை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட்ட தமிழக அரசுக்கு தி.மு.க., விவசாயிகள், பொதுமக்கள்...

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: ஆன்லைன் வகுப்புகளை நடத்த சில தனியார் பள்ளிகள் முடிவு..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், சில தனியார் பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளன....

மோசமானது குடிப்பழக்கம்… நடிகர் பிரசாந்த் அட்வைஸ் மழை

சென்னை: நம் உடலில் மிக முக்கியமான உறுப்பு கல்லீரல். ஆனால், அதைத்தான் நாம் மோசம் செய்து கொண்டிருக்கிறோம் என நடிகர் பிரஷாந்த் பேசியுள்ளார். ஆனால், மோசமான குடி,...

என்னை அவமானப்படுத்த முயற்சிப்பது பலனளிக்காது: ஸ்ருதிஹாசன்

'கேஜிஎஃப்' படத்திற்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கிய படம் 'சலார்'. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு...

பாரம்பரிய மருத்துவத்தில் ஆரோக்கிய பானமாக பரிந்துரைக்கப்படும் கரும்பு சாறு

சென்னை: உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதுக்கு உற்சாகத்தையும் அளிக்கிறது கரும்பு சாறு. காலை உணவுடன் ஒரு கிளாஸ் கரும்பு சாறு உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும். காபிக்கு...

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 12,000 பேர்: 4 மாதங்களில் ரூ.13 கோடி அபராதம் வசூல்

சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டி நிலுவையில் உள்ள வழக்குகளில் கடந்த 4 மாதங்களில் சென்னையில் ரூ.13 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை காவல் துறை...

‘தமிழகத்தில் கல்லுாரி கடைகளை திறக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்..!

தமிழகத்தில் உள்ள போலி கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். நேற்று கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து கள்ளச்சாராயம் மரணம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]