திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்ச்சி… பக்தர்களின் பக்தி கோஷம்
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் விழாவில் விண்ணைப் பிளந்த பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சூரபத்மனை வதம் செய்தார்…
கோவையில் அச்சுறுத்தி வந்த ‘ரோலக்ஸ்’ காட்டு யானை பிடிபட்டது..மக்கள் நிம்மதி
கோவை: கோவை அருகே மக்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் சேதம் விளைவித்து வந்த ரோலக்ஸ் காட்டு யானையை…
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபருக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி
சீனா: 2026 பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள சீன அதிபருக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.…
வாகன ஓட்டிகளை மிரள வைத்த படையப்பா யானை
தேவிக்குளம்: தேவிகுளம் ஊராட்சி அலுவலகம் முன்பு படையப்பா யானை கம்பீரமாக நடந்து வந்ததால் வாகன ஓட்டிகள்…
மூணாறு பகுதியில் மீண்டும் படையப்பா காட்டு யானை அட்டகாசம்..!!
மூணாறு: மூணாறு அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதால், காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றித் திரிவது…
அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானையை வழங்கிய நடிகை த்ரிஷா..!!
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ…
மேட்டூர் வனச்சரகத்தில் இன்று யானைகள் கணக்கெடுப்பு..!!
மேட்டூர்: தமிழ்நாடு வனப்பூங்காக்கள் மற்றும் முதுமலை உள்ளிட்ட புலிகள் காப்பகங்களில் ஆண்டுதோறும், பருவமழைக்கு முந்தைய மற்றும்…
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை பாகன்களுக்கான வீடுகளை திறந்து வைத்தார் முதல்வர் ..!!
முதுமலை: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் 44 பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்காக ரூ.5…
பொள்ளாச்சியில் வரையாடு கணக்கெடுப்பு பணி துவக்கம்..!!
பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள பொள்ளாச்சி வனச்சரகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி…
தளி: குட்டையில் தவறி விழுந்த காட்டு யானையை வனத்துறையினர் போராடி மீட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன.…