தளி: குட்டையில் தவறி விழுந்த காட்டு யானையை வனத்துறையினர் போராடி மீட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன.…
சுற்றுலா பயணிகளின் காரை துரத்திய காட்டு யானை ..!!
ஊட்டி: ஊட்டியில் இருந்து முதுமலை செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற காரை…
கர்நாடகாவில் காட்டு யானைகளின் தாக்கம்: புதுமையான கருவி கண்டுபிடிப்பு
கர்நாடகாவின் சிக்கமகளூரு, ஹாசன், குடகு, சிவமொக்கா உள்ளிட்ட மலைப்பாங்கான பகுதிகளில், காட்டில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள்…
பராமரிப்பாளருக்கு உடல்நிலை பாதிப்பு : தேடி வந்து பார்த்த யானை
சென்னை : இணையத்தில் ஒரு புகைப்படம் வெகுவாக வைரலாகி வருகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை…
கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானையை ஜேசிபி இயந்திரம் கொண்டு விரட்டியடிப்பு
மேற்குவங்கம் : மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானையை பொதுமக்கள் ஜேசிபி…
தமிழ்நாட்டுக்கான நிவாரணம் குறைவாக இருப்பது ஏமாற்றம்: பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நிவாரணம் அறிவிக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என தேமுதிக…
தாமரைகுளம் பகுதியில் நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு நினைவிடம்..!!
நெல்லை: நெல்லையப்பர் டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவில் ஐந்து கோவில்களில் ஒன்றான தாமிரசபை கொண்ட…
ஒற்றை காட்டு யானையின் அட்டூழியம்.. அசம்பாவிதங்கள் நிகழும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
கோவை: தொண்டாமுத்தூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள், உணவு…
முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட தாயிடம் இருந்து பிரிந்த யானைக்குட்டி..!!
முதுமலை: கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தொண்டாமுத்தூர், தடாகம், மருதமலை வனப்பகுதியில் காட்டு யானைகள்…
பரிசோதனைக்கு பிறகு புல்லட் யானையை வனப்பகுதியில் விட வனத்துறை அதிகாரிகள் முடிவு
பந்தலூர்: கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சேரங்கோடு டேண்டி, சிங்கோணா, நர்சரி, படச்சேரி, சேரம்பாடி டேண்டி ஆகிய…