சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
கம்பம்: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரிசிப் பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை மற்றும் சுருளி…
பள்ளிப்பட்டில் பெய்த கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பலத்த…
மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்…
மேக வெடிப்பால் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு
இஸ்லாமாபாத்: மேக வெடிப்பு காரணமாக பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதலே…
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை..!!
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவி மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.…
வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பு
நெல்லை: வெள்ளப்பெருக்கால் குளிக்கத்தடை… வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு…
தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க ஏற்பாடு
தூத்துக்குடி: தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடியில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் இருப்பவர்களை அரசு முகாம்களில்…
தொடர் மழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு..!!
நெல்லை: நெல்லை நகர பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது.…
கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..!!
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டும் தென்மேற்கு…
கடலூரில் கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கடலூர்: கடலூரில் கன மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் கன…