3 யானைகளின் சடலம் கண்டெடுப்பு… வனத்துறை விசாரணை
வேலூர்: சாத்கர் மலைப் பகுதியில் 3 யானைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை…
காட்டுப்பன்றியை வேட்டையாடிய 6 பேரை கைது செய்த வனத்துறை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடிய 6 பேரை வனத்துறையினர் கைது…
தனியார் தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை
செங்கோட்டை: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தனியார் தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை வனத்திற்குள்…
பள்ளிக்குள் நுழைந்த குட்டியானை மீட்ட வனத்துறையினர்
கூடலூா்: பள்ளிக்குள் நுழைந்த குட்டி யானை… கேரள மாநிலம் வயநாடு அருகே சேக்கடி அரசுப் பள்ளிக்குள்…
சாலையில் நடந்து சென்ற புலியால் வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சி
சத்தியமங்கலம்: கடம்பூர் அருகே சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற புலியால் வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.…
பண்ணாரி அருகே வாகனங்களை துரத்திய ஒற்றை யானை
பண்ணாரி: பண்ணாரி அருகே இரவில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை ஒற்றை யானை துரத்தியதால் பெரும் பரபரப்பு…
வீட்டு மொட்டை மாடியில் சிறுத்தை நடமாட்டம் … மக்கள் அச்சம்
திருவனந்தபுரம்: காசர்கோட்டில் வீட்டின் மொட்டைமாடியில் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர் கேரள மாநிலம் வயநாடு,…
தளி: குட்டையில் தவறி விழுந்த காட்டு யானையை வனத்துறையினர் போராடி மீட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன.…
பட்டுக்கோட்டை பகுதியில் காட்டெருமை… ரோந்து பணியில் வனத்துறையினர்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பகுதியில் உலா வந்த காட்டெருமை பட்டுக்கோட்டை பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த…
குட்டியானையை கூட்டத்தில் சேர்க்கும் வனத்துறையினர் முயற்சி தோல்வி
கோவை: தாய் இறந்த நிலையில் குட்டியானையை 6 ஆவது நாளாக வனத்துறையினர் யானை கூட்டத்திடம் சேர்க்க…