April 27, 2024

General Committee

நெருங்கும் மக்களவை தேர்தல்… நாளை கூடுகிறது அதிமுக பொதுக்குழு

சென்னை: அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நாளை (டிச.26) நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி...

சென்னை திருவேற்காட்டில் இன்று காலை தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

சென்னை: தனது பிரியத்திற்குரிய தொண்டர்களை சந்திக்க பரபரவென கிளம்பி வருகிறார் நடிகர் விஜயகாந்த். இன்று காலை8.45 மணிக்கு சென்னை திருவேற்காட்டில், நடிகர் விஜயகாந்த் தலைமையில் தேசிய முற்போக்கு...

விஜயகாந்த் தலைமையில் நாளை தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

சென்னை: சென்னையில் நாளை காலை, நடிகர் விஜயகாந்த் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. நீண்ட நாட்கள்...

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு… பொதுக்குழு தீர்மானம் செல்லும்

பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்தது. கூட்டத்தில், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து...

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று...

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை ஜூன் 15-ந் தேதி ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக்...

எடப்பாடி பழனிசாமி உருவாக்கிய பொதுக்குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

சென்னை: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில், ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கழகப் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம்.ஜி.ஆர் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாக,...

ஓ,பி.எஸ். ஆதரவாளர் திட்டவட்டம்…இரட்டை இலை சின்னத்தை பெற ஓபிஎஸ்-க்கு முழு அதிகாரம் உள்ளது

திருமங்கலம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இரட்டை இலை சின்னத்தை பெற ஓபிஎஸ்-க்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே அவரை அழைத்து பொதுக்குழுவை கூட்டினால் தான் முழு வெற்றி...

ஓபிஎஸ்சை அழைத்து பொதுக்குழுவை கூட்டினால் மட்டுமே முழு வெற்றி கிடைக்கும்… எம்எல்ஏ அய்யப்பன் கருத்து

திருமங்கலம், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இரட்டை இலை சின்னத்தை பெற ஓபிஎஸ்-க்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே அவரை அழைத்து பொதுக்குழுவை கூட்டினால் தான் முழு வெற்றி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]