அரசின் செயல்பாடுகளை விமர்சித்த ஜெயக்குமாருக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி..!!
சென்னை: சென்னை பட்டாளம் பகுதியில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.…
மகாராஷ்டிராவில் பதவியேற்க உள்ள பா.ஜ.க., கூட்டணி அரசு..!!
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க., ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள்…
என் மீது வீசப்பட்ட திரவம் ஆபத்தானது – அரவிந்த் கெஜ்ரிவால்
புதுடெல்லி: டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், “என் மீது வீசப்பட்ட திரவம் பாதிப்பில்லாதது ஆனால் ஆபத்தானது.…
அமெரிக்க அதிபரை தொடர்புபடுத்தி பேசிய ராகுல்… மன்னிப்பு கேட்ட இந்திய வெளியுறவுத்துறை
மகாராஷ்டிரா: அமெரிக்க அரசிடம் இந்தியா வருத்தம்… மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியையும் அமெரிக்க…
கடலோர காவல்படை குறித்த தகவல்களை விற்றவர் கைது
குஜராத்: பாகிஸ்தான் உளவாளிக்கு தகவல் விற்றவர் கைது… குஜராத்தில் இந்திய கடலோர காவற்படை குறித்த தகவல்களைப்…
காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப ஜனவரியில் தேர்வு..!!
சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553…
சிறு ஐடி நிறுவனங்கள் செயல்பட இடம் வழங்க அரசு அனுமதி!
புதுச்சேரி: சிறு ஐடி நிறுவனங்கள் செயல்பட இடம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி அரசில்…
புயல் எச்சரிக்கை: மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தல்..!!
சென்னை: புயல் இன்று கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள…
காவல்துறையினருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை..!!
சென்னை: காவலர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது தொடர்பாக டிசம்பர் 16-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய…
மருத்துவர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தினகரன் வலியுறுத்தல்..!!
சென்னை: அரசு மருத்துவர்களை தரக்குறைவாக நடத்தும் சுகாதாரத்துறையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏழை, எளிய மக்களின்…