மத்திய அரசின் மீது நம்பிக்கை இழந்ததால் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை: பிரேமலதா அறிக்கை
சென்னை: தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கை:- தமிழகத்தில் 1.90 கோடி பேர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்காததற்கு அதிக வெப்பம் காரணம் அல்ல. ஏனென்றால் பொதுவாக கோடையில்...