தேர்தலை முன்னிட்டு அரசு பஸ்களில் பயணம் செய்ய 20 ஆயிரம் பேர் முன்பதிவு: போக்குவரத்து துறை தகவல்
சென்னை: தேர்தலுக்கு முந்தைய நாளில் அரசு பஸ்களில் பயணம் செய்ய 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:- லோக்சபா தேர்தலை...