கறவை மாடுகளுக்கு தாது உப்பு கலந்த தண்ணீரைக் கொடுக்க தமிழக அரசு அறிவுறுத்தல்
சென்னை: கோடை காலத்தில் ஏற்படும் வெப்பச் சோர்வைப் போக்க கறவை மாடுகளுக்கு தாது உப்பு கலந்த தண்ணீரைக் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு...