May 4, 2024

Government

கறவை மாடுகளுக்கு தாது உப்பு கலந்த தண்ணீரைக் கொடுக்க தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை: கோடை காலத்தில் ஏற்படும் வெப்பச் சோர்வைப் போக்க கறவை மாடுகளுக்கு தாது உப்பு கலந்த தண்ணீரைக் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு...

ஒப்பந்த அடிப்படையில் அரசு வேலைக்கு ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட வேண்டும்: சரத் பவார் எதிர்ப்பு

புனே: அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதை நிறுத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். புனேயில் நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி பெறும் மாணவர்கள்...

பா.ஜ.க.வுடன் கூட்டணி காலத்தின் கட்டாயம்: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்

திருவண்ணாமலை: ஆரணி மக்களவைத் தொகுதியின் பா.ம.க. வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் இன்று (ஏப்ரல் 6) இரவு பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. பா.ம.க. தலைவர்...

தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கூட்டாட்சி முறைப்படி கர்நாடக அரசு விநியோகிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கூட்டாட்சி முறைப்படி கர்நாடக அரசு விநியோகிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்....

தமிழகம் முழுவதும் சிஇஓ, டிஇஓ அலுவலகங்களை காலி செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு..!!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி வளாகங்களில் உள்ள சிஇஓ மற்றும் டிஇஓ அலுவலகங்களை காலி செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களையும் வாடகைக்கு...

போதைப்பொருள் விவகாரம்: தமிழகத்தின் நிலையைப் பார்த்தால் கண்ணீர் வருகிறது: நிர்மலா சீதாராமன்

பல்லாவரம்: போதைப்பொருள் விவகாரத்தில் தமிழகத்தின் நிலை கண்ணீரை வரவழைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை தெரிவித்துள்ளார். பல்லாவரம் தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய...

அ.தி.மு.க. விவசாயிகளுக்கு நன்மை செய்த அரசு: பழனிசாமி பெருமிதம்

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பழனிசாமி, கரும்பு விவசாயிகள், கொள்ளிடம்...

இந்தியாவின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றியில் அடங்கியுள்ளது: ராகுல் காந்தி

புதுடெல்லி: ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்து, மக்கள் விரும்பும் ஆட்சியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பறிக்க பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று...

பாஜ அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் ஆர்பாட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் சட்ட பேரவை தலைவர்கள்,பொது செயலாளர்கள் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் வங்கி...

ஏப்., 1-ம் தேதி முதல், அனைத்து துவக்கப்பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் போர்டு: தொடக்கக் கல்வி இயக்ககம் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து 22,418 அரசு தொடக்கப் பள்ளிகளிலும் ஏப்., 1-ம் தேதி முதல் அதிநவீன ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்படும். இது குறித்து, தொடக்கக் கல்வி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]