திருவாரூரில் நைனார் நாகேந்திரன் பழனிசாமியை சந்திக்கவில்லை: அதிமுக, பாஜகவினர் குழப்பம்!
திருவாரூர்: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை காப்போம்’ என்ற பிரசார பயணத்தை கடந்த…
நாடாளுமன்றத்தில் பிரதமர் 3 முக்கியமான பிரச்சினைகளுக்கு பதிலளிக்க வேண்டும்: காங்கிரஸ்
புது டெல்லி: நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரின் போது பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து…
பீகாரில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!!
பாட்னா: தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, பீகாரில் 12,000-க்கும் மேற்பட்ட புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று…
எங்கள் கூட்டணி உடையாது. நான் உங்களுக்கு பிரேக்கிங் நியூஸ் தர மாட்டேன்: தமிழிசை
கோவை: இந்தியாவின் பிற மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைப்பது போல தமிழ்நாட்டிலும் கூட்டணி…
திராவிட மாடல் அரசின் கொள்கை இந்தி மொழியை ஆதரிப்பதா? அன்புமணி காட்டம்
சென்னை: "தமிழ்நாடு அரசு நிறுவனம் மூலம் தமிழக மக்கள் மீது இந்தியைத் திணிக்க முயற்சித்ததற்காக முதல்வர்…
லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..!!
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பான பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஒரு கிளையான டிஆர்எஃப்-ஐ…
கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாரணாசியில் வெள்ள எச்சரிக்கை அபாயம்..!!
உத்தரப்பிரதேசம்: கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், கங்கை மற்றும் வாரணாசியின் அனைத்து…
100 நாள் வேலைத் திட்டத்தை குளறுபடி செய்யும் மத்திய அரசின் புதிய செயலி.. ஜெய்ராம் ரமேஷ்
புது டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஒரு அறிக்கையில், "மே 2022-ல், பிரதமர்…
கீழடி அகழ்வாராய்ச்சியில் ஒரு சார்புடைய வரலாற்றை நிறுவ மத்திய அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது: ஜவாஹிருல்லா
சென்னை: மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஆராய்ச்சியாளர்…
மக்களின் வீட்டு உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்தும் சிபிஎம்
சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீபத்தில், நீர்நிலைகளைப் பாதுகாப்பது என்ற பெயரில், சில…