சான்றிதழ் பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: மத்திய அரசு
சென்னை: பிஐஎஸ் சான்றிதழ் பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்துமாறு மத்திய அரசு நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்திய…
பட்டாசு தொழிற்சாலைகளின் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்தவில்லை: ஜி.கே. வாசன்
சென்னை: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழதாயில்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில்…
கூடுதல் வரிகள்… அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி வரிகளை விதிக்க மத்திய அரசு திட்டம்..!!
வாஷிங்டன்: இந்தியாவுடனான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றாலும், கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டால் பதிலடி வரிகளை விதிக்க மத்திய…
வாகனக் கட்டுப்பாடுகள்: டெல்லியில் குறைந்த விலையில் விற்பனையாகும் பழைய சொகுசு கார்கள்
புது டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, பெட்ரோல் பம்புகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல்…
ஓலா, ஊபர் கட்டண உயர்வுக்கான அனுமதியை திரும்பப் பெற கோரிக்கை
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓலா, உபர்…
எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பா?
சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…
மின்மாற்றி கொள்முதல் முறைகேடுக்கு ஒரு வாரத்தில் முடிவு…!!
சென்னை: தமிழகத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் நடந்த ஊழல் தொடர்பான புகாரில் வழக்குப் பதிவு செய்ய…
பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை
சென்னை: இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நிரந்தர வேலைவாய்ப்பு உள்ளிட்ட…
விவசாயிகள் கடனில் மூழ்கியபோதும் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!
புதுடெல்லி: இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மகாராஷ்டிராவில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து…
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் ஆளுநருக்கு நோட்டீஸ்..!!
டெல்லி: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்ச…