நெய்வேலி என்.எல்.சி.னால் 115 மடங்கு அதிகமான பாதரச மாசுபாடு – வேல்முருகன் கண்டனம்
சென்னை: மத்திய அரசின் வருவாய் நோக்கத்தில் கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும் மக்களின் ஆரோக்கியத்தையும் தன்னலமின்றி பலி…
ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் மே 1 முதல் ரத்து..!!
புதுடெல்லி: நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டணம் வசூலிக்கப்படாது என…
கவர்னர் ரவியை கண்டித்து மத்திய அரசு முற்றுகை போராட்டம்: மார்க்சிஸ்ட் அறிக்கை..!!
சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:- தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி…
சமையல் எரிவாயு விநியோகிக்க கடற்கரையோரம் குழாய்கள் பதிக்க ஒப்புதல்..!!
சென்னை: சென்னையில் உள்ள வீடுகள்தோறும் குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்ய சென்னையைச் சேர்ந்த…
பிரதமர் மோடி-எலோன் மஸ்க் பேச்சுவார்த்தை..!!
அமெரிக்க தொழிலதிபர் எலோன் மஸ்க் நேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.…
பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி: நைனார் நாகேந்திரன் உறுதி..!!
செங்கல்பட்டு: பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி அமைக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் உறுதியாக…
30 ஆண்டுகளாக பணியில் இருப்பவர்களுக்கு போனஸ் குறித்து வழிகாட்டுதல்கள் வெளியீடு.!!
சென்னை: தமிழக அரசின் நிதித்துறை செயலர் பிறப்பித்த அரசாணை: நிதித்துறை சார்பில், 1998 செப்., 28-ல்…
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது எந்த அடிப்படையில்? ஜெகதீப் தன்கர் கேள்வி
டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவை நிகழ்வில் கலந்து கொண்ட குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர், தமிழ்நாடு…
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
சென்னை: அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பெண்கள் மற்றும் சைவம் மற்றும்…
டெல்லிக்கு எப்பவுமே தமிழகம் கட்டுக்கடங்காது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.…