April 18, 2024

GST

நடிகை ஷில்பாவின் உணவகத்தில் குவியும் வாடிக்கையாளர்கள்

மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டி நடத்தி வரும் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. 30 ஆண்டுகளுக்கும்...

ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நன்மைதான் ஏற்பட்டுள்ளது

புதுடில்லி: ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு நன்மைதான் ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் ஜிஎஸ்டிக்கு முன், வரி வருவாய் வளர்ச்சி ஆண்டுக்கு 12.30%ஆக இருந்தது. தற்போது...

டிசம்பரில் ரூ.1.64 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) இந்தியாவில் கடந்த 2017 ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது முதல் மாதந்தோறும் வசூலாகும் ஜிஎஸ்டி விவரங்களை ஒன்றிய...

போலி ரசீது, ஆவணங்கள் உருவாக்கி ரூ.4,716 கோடி ஜிஎஸ்டி மோசடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வணிக வரித்துறை சோதனையில் போலி ரசீதுகள் மூலம் ரூ.4,716 கோடி மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து...

செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.62 லட்சம் கோடி

புதுடெல்லி: கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.62 லட்சம் கோடி என்று தெரிய வந்துள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)...

செப்டம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல்

புதுடெல்லி: கடந்த மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1,62,712 கோடி வசூல் ஆகியுள்ளது. கடந்த...

டீசல் வாகனங்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஜி.எஸ்.டி.யா…?

புதுடெல்லி: வாகன புகையால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. எனவே, காற்று மாசுபாட்டை குறைக்க டீசல் வாகனங்கள் மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் மீது கூடுதலாக 10 சதவீதம்...

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்… ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையைச் சேர்ந்தவர் தாமு. இவர் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடைக்கு தனது வீட்டு திருமணத்திற்கு துணிகள் வாங்க குடும்பத்துடன் காரில்...

மும்பையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. அதிகாரி கைது

மும்பை: மும்பையில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் கண்காணிப்பாளராக ஹேமந்த் குமார் பணியாற்றி வருகிறார். இவரை சீன நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தின்...

ஆன்லைன் சூதாட்டம் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான இரு மசோதாக்களுக்கு மக்களவையில் ஒப்புதல்

புதுடெல்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற காரணங்களால்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]