கார் கதவு மூடிக் கொண்டதால் மூச்சுத்திணறி 3 குழந்தைகள் பலி
அமராவதி : திறந்திருந்த காரில் உள்ளே சென்று விளையாடும் போது கார் கதவு மூடிக் கொண்டதால்…
பல்கலைக்கழக மாணவரை தாக்கி ராகிங் செய்த 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு
உஜ்ஜைன் : மத்திய பிரதேசம் மாநிலத்தில் உஜ்ஜைன் பல்கலைக்கழக மாணவரை அடி, உதைத்து, ராகிங் செய்த…
மும்பையில் ரூ. நாலு கோடி மதிப்பு போதைப்பொருள் மீட்பு
மும்பை: மும்பையில் ரூ.நாலு கோடி மதிப்பு போதை பொருட்களை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக ரெண்டு…
ரகுபதியின் கடும் தாக்கு: பொள்ளாச்சி வழக்கில் பழனிசாமிக்கு நேரடியான பதிலடி
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வந்துள்ள முக்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, அதிமுகவுக்கு எதிராக திமுக அமைச்சர்…
அரியலூரில் ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய மணவாளன் என்ற கிராமத்தில், இன்று காலை 10 மணியளவில் இந்திய…
தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதியா?
திருப்பூர்: திருப்பூர் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க நடந்த சதி குறித்து போலீசார்…
சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்த உத்தரவு: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டு ஜப்தி உத்தரவை ரத்து செய்த…
சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு
சென்னை: சென்னையில் சீரியல் நடிகை குடும்பத்தகராறில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை…
கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் மீது மோதியது … ஆறு பேர் பலியான சோகம்
நெல்லூர் : ஆந்திர மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் மீது மோதியதில் ஆறு பேர்…
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!!
சென்னை: அரசு நிதியைப் பயன்படுத்தி பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை (PUTER)…