இரண்டாவது நாளாக பங்குச்சந்தை ஏற்றம்: முதலீட்டாளர்கள் நிம்மதி..!
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் எழுச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் நிம்மதியடைந்தனர். கடந்த சில நாட்களாக இந்திய...