ஆப்கானிஸ்தான் நாட்டு அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு
புதுடில்லி: ஆப்கானிஸ்தான் நாட்டு அமைச்சருடனான சந்திப்பில் பெண் நிருபர்கள் அனுமதிக்க மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை…
ஏமனில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்… செய்தியாளர்கள் 31 பேர் பலி?
சனா: ஏமனில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் செய்தியாளர்கள் 31 பேர் உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சி…
இந்திய கலாச்சார சட்டங்களை ஏற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை: அசாம் முதல்வர்
கவுஹாத்தி: இந்திய நாட்டின் கலாச்சாரம் மற்றும் சட்டங்களை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று…
காசாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் – இந்தியா அதிர்ச்சி
புதுடில்லி: காசா பகுதியில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. கடந்த 2023…
அட்ரஸ் இல்லாத கடிதத்திற்கு நான் பதில் போடலாமா: கமல் கொடுத்த பதிலடி
சென்னை : மதுரையில் நடந்த மாநாட்டில் விஜய் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் கமல்…
அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கும்… ஜி.கே.மணி கூறியது எதற்காக?
சென்னை: அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கும் என்று பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார். பாமகவில்…
அரசியலமைப்பில் உள்ள ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை மறுபரிசீலிக்கப்படுமா? ஆர்.எஸ்.எஸ்
புது டெல்லி: அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இல்லாத ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘சோசலிசம்’ என்ற…
பாமகவுடன் கூட்டணி என்று நான் கூறவில்லை… திண்டுக்கல் சீனிவாசன் மறுப்பு
சென்னை: பாமகவுடன் கூட்டணி என நான் கூறினேனா என்று திண்டுக்கல் சீனிவாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைக்கு…
எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம் ..!!
சென்னை: பாஜக முன்னாள் தலைவரும், நடிகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில்…
டிச.15-ல் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு தேர்தல்..!!
சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு டிசம்பர் 15-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், அதற்கான வேட்புமனு…