காஷ்மீரில் படிக்கும் தமிழக மாணவர்களை பாதுகாப்பாக மீட்க முதல்வர் உத்தரவு..!!
சென்னை: காஷ்மீரில் படிக்கும் தமிழக மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எல்லைக்கு…
ஒன்பது தாக்குதல்கள்.. பலரை பிரதமர் மோடியின் நடவடிக்கை..!!
ஏப்ரல் 22 அன்று, பஹல்காமில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.…
ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை ராணுவ நடவடிக்கை மூலம் மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளதா?
புது டெல்லி: கடந்த மாதம் 22-ம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்…
பாகிஸ்தான் அணு மிரட்டல்: இந்தியா மீது முழுமையான தாக்குதலுக்கு தயாரா?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகி வரும் நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்து கடும்…
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மறைவில் இருந்த பாக் ராணுவ தளபதி
இஸ்லாமாபாத்: பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்…
காஷ்மீரில் சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதற்கு எதிர்ப்பு
காஷ்மீர்: சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடல்… பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் 48…
ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது பாகிஸ்தான்
பாகிஸ்தான்: ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு…
பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரிப்பு: ஜம்மு-காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன
ஜம்மு: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் அடுத்ததாகவும் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற…
பாகிஸ்தான் வான்வெளி மூடல்: 5 நாட்களில் 600 இந்திய விமானங்கள் திருப்பம்
புதுடில்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில்…
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்: இந்திய ராணுவம் பதிலடி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உரி, நௌகம், ராம்பூர், கெரன், குப்வாரா, பூஞ்ச் உள்ளிட்ட அனைத்து செக்டார்களிலும்…