பாகிஸ்தானின் புகார் பொய் என டசால்ட் நிறுவனம் விளக்கம்
ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியா பயன்படுத்திய ரபேல் போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக கூறியது…
ஈரான் ராணுவ தொழிற்சாலை அருகே விலகுமாறு இஸ்ரேலின் கடும் எச்சரிக்கை
டெஹ்ரானில் ராணுவ ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல்…
போர் வேண்டாம், புன்னகை வேண்டும்: வைரமுத்துவின் உருக்கமான கவிதை
சென்னை: உலகத்தையே பதறவைக்கும் வகையில் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகள் இடையே போர் நிலவரம் தீவிரமடைந்து…
இஸ்ரேல்-ஈரான் மோதல்: மத்திய கிழக்கில் நிலவும் கடும் பதற்றம்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் டெல் அவிவை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களுடன் கடும்…
இஸ்ரேல் – ஈரான் மோதல்: இருநாடுகளின் ராணுவ பலத்தை பற்றி தெரியுமா?
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரிக்கிறது. சமீபத்தில், இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல்…
வங்கதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் குறித்து இந்தியாவின் கண்டனம்
புதுடில்லியில் வெளியுறவுத்துறை செய்தியாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் வீட்டின் மீது…
மணிப்பூரில் ஆயுதங்களும் வெடிமருந்துகளும் பறிமுதல்
மணிப்பூரில் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படைகள் ஒரே நேரத்தில் ஐந்து மாவட்டங்களில் அதிரடி சோதனைகள் நடத்திய…
அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு, ஈரானுக்கு பேச்சுவார்த்தை அழைப்பு
வாஷிங்டன்: ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.…
ஆபரேஷன் சிந்தூர் மாறிவரும் இந்தியாவின் அடையாளம்: மோடி புகழாரம்..!!
புது டெல்லி: நேற்றுப் பேசிய பிரதமர் மோடி, “இன்று முழு நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது.…
ஆபரேஷன் சிந்தூர் – ராகுல் காந்தியின் மக்களுடன் நேரடி சந்திப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.…