மழை பாதிப்பில் 2.92 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாதிப்பு
தர்மபுரி: தமிழகம் முழுக்க இதுவரையிலான கணக்கெடுப்பில் 2.92 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது என்று…
தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ததற்கான பின்னணி
தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் யூன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தென்…
காருக்குள் இருந்தபடியே பேசியதால் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு
விழுப்புரம்: அமைச்சர் மீது சேறு வீச்சு… விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை…
பல்லாரி: “பிரசவத்திற்கு பின் பெண்கள் இறந்ததற்கு அரசே நேரடி காரணம்” – எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றசாட்டு
பல்லாரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 20 நாட்களில் 4 பெண்கள் குழந்தை பெற்று…
“வரலாறு சிக்கலானது; திப்பு சுல்தான் குறித்து சாதகமான அம்சங்களை மட்டும் எடுத்துரைக்கின்றனர்” – ஜெயசங்கர்
வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத் எழுதிய 'திப்பு சுல்தான்: தி சாகா ஆஃப் மைசூர் இன்டர்ரெக்னம் 1761…
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை… இது புதுச்சேரியில்
புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் நேற்று…
மீட்புப்பணிகளுக்காக மீட்புக்குழுவினர் 55 பேர் தயார் நிலையில் உள்ளனர்
செங்கல்பட்டு: தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் 55 பேர் தயார் நிலையில் மீட்புப்பணிகளுக்காக தயாராக உள்ளதாக…
ஃபெஞ்சல் புயல்: சென்னையில் மழை, வெள்ளம் மற்றும் மின்கட்டணத்திற்கு கால அவகாசம்
ஃபெஞ்சல் புயலால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக்…
சமூக ஊடகங்களில் ஆபாச பதிவுகளை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் தேவை: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
புதுடெல்லி: சமூக வலைதளங்களில் ஆபாசமான பதிவுகள் அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.…
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடன் நடவடிக்கை… அமைச்சர் தகவல்
சென்னை: குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர்…