டிடிவி. தினகரன் தான் எடப்பாடி யாரின் ஒரே இலக்கு
சென்னை : டிடிவி தினகரனின் அமமுக போட்டியிடும் இரு தொகுதிகளிலும் டெபாசிட் வாங்கக் கூடாது என தன் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி....
சென்னை : டிடிவி தினகரனின் அமமுக போட்டியிடும் இரு தொகுதிகளிலும் டெபாசிட் வாங்கக் கூடாது என தன் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி....
சென்னை: பாஜக நிர்பந்தம்... ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிலையான சின்னம் இல்லாததால் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக நிர்பந்தம்? செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என...
சென்னை: விசாரணை தள்ளி வைப்பு .... அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு...
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:- தற்போது, பணியாளர்கள் நியமனம் நடந்து வருகிறது. ஏறக்குறைய 5,000 பணிகளுக்கான குரூப்-2 மெயின் தேர்வு முடிந்துவிட்டாலும், முடிவுகள் இன்னும்...
சென்னை: அ.தி.மு.க.வில் தலைமைப் பதவியை பிடிப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலில் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியடைந்தார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி...
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்...
சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் 3-வது அணியை அமைக்க தயாராகி வருவதாக பரபரப்பான தகவல்கள்...
சென்னை: அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் அங்கீகரித்த நிலையில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு...
தேனி: கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர்...
சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தி தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை...