ஜென் இசட் போராட்டத்தில் உயிரிழப்புக்கு காரணமானவர்கள்: கடும் நடவடிக்கை உண்டு என நேபாள பிரதமர் எச்சரிக்கை
நேபாள்: ஜென் இசட் போராட்டத்தில் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேபாள…
இன்று துணை ஜனாதிபதி தேர்தல்: பாராளுமன்றத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
இன்று நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் ஓட்டுப்பதிவுக்கான விதிமுறைகள் குறித்து,…
காங்கிரஸ் மாநாடு ஒரு திருப்புமுனையாக இருக்கும்: செல்வபெருந்தகை
திருநெல்வேலி: காங்கிரஸ் கட்சி சார்பாக செப்டம்பர் 7-ம் தேதி திருநெல்வேலியில் வாக்கு மோசடியை விளக்கும் மாநில…
பார்லிமென்டில் சுவர் ஏறி அத்துமீறி நுழைந்த நபர் கைது
டில்லியில் பார்லிமென்டிற்குள் சுவர் ஏறி நுழைந்த மர்ம நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…
வாக்காளர் பட்டியல் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
டெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை எதிர்த்து இந்திய கூட்டணி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்…
இந்திய கூட்டணி எம்.பி.க்கள் இன்று தேர்தல் ஆணையத்தை நோக்கி பிரமாண்ட பேரணி..!!
புது டெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தப் பேரணி நடைபெறுகிறது. 25…
பார்லியில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைப்பு
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து, எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்று பீஹார்…
பிரதமரின் எச்சரிக்கை – பொய்கள் பேச வேண்டாம்
புதுடில்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி, முக்கிய அறிவுறுத்தலைத் தெரிவித்தார்.…
எச்சரிக்கை.. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்தால் மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்படும்..!!
டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் 21-ம் தேதி…
நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது ஒரு ஆணவப் பேச்சு: முத்தரசன்
தர்மபுரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தர்மபுரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அதிமுக பொதுச்…