May 19, 2024

prison

வேறு சிறைக்கு சவுக்கு சங்கரை மாற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை சிறையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், கோவை சிறையில் தாக்கப்பட்டதையடுத்து, சவுக்கு...

குவைத் சிறையில் உள்ள 4 பேரை விடுவிக்கக் கோரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

ராமேஸ்வரம்: குவைத் சிறையில் உள்ள 4 மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் இறங்கி கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம்...

மழையால் சேதமடைந்த சிறையிலிருந்து எஸ்கேப் ஆன கைதிகள்

நைஜீரியா: சிறையில் இருந்து எஸ்கேப்...நைஜீரியாவில், கனமழையால் பலத்த சேதமடைந்த சிறைச்சாலை ஒன்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி சென்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.. சுலேஜா...

கே.சி.ஆர். மகள் கவிதாவை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

புதுடெல்லி: டெல்லி மதுக் கொள்கை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகரராவின் மகளும் எம்எல்சியுமான கே.கவிதாவை அமலாக்கத் துறை கடந்த 15-ம் தேதி ஹைதராபாத்தில் கைது செய்தது....

சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்… அரவிந்த் கெஜ்ரிவால் செய்தி

டெல்லி: சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று நாட்டு மக்களுக்கு செய்தி அனுப்பியுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கூறியுள்ளார். டெல்லியின் மதுபானக் கொள்கை குறித்து...

ஹைட்டியில் 4 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிப்பு

ஹைட்டி: இரவு நேர ஊரடங்கு... மத்திய அமெரிக்க நாடான ஹைட்டியில், ஆயிரக்கணக்கான சிறை கைதிகள் தப்பி சென்ற நிலையில், வன்முறை சம்பவங்கள் நேரமல் தடுக்க 4 நாட்களுக்கு...

அலெக்ஸி நவால்னி சிறையில் மரணம்.. புதின் பொறுப்பேற்க உலக நாடுகள் வலியுறுத்தல்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் ஆட்சிக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் தீவிரமாக செயல்பட்டு வந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் உயிரிழந்த சம்பவம் அந்த...

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் விடுதலை

சென்னை: இலங்கை கடற்படையால் கடந்த 3 ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 20 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு...

ஈக்வடாரில் போதை பொருள் மாபியா கும்பலின் கலவரங்கள்

ஈக்வடார்: மாபியா கும்பல் கலவரங்கள்... ஈக்வடார் நாட்டில் போதைப் பொருள் மாஃபியா கும்பல் கலவரங்களை அரங்கேற்றி வரும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சிறையில் அடைக்கப்பட்ட அடோல்போ...

2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நிலையில் சட்டம் படித்து ‘குற்றமற்றவர்’ என நிரூபித்த இளைஞர்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நிலையில் சட்டம் படித்து தன்னை குற்றமற்றவராக நிரூபித்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]