March 29, 2024

Qatar

இந்தியா – கத்தார் நட்புறவில் புதிய பாதையை வகுக்கும்… பிரதமர் மோடி நம்பிக்கை

கத்தார்: அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்துக் கோயிலை திறந்து வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். அங்கு ஐக்கிய அரபு...

கத்தார் அரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு

தோஹா: நேற்று கத்தார் அரசர் தமிம் பின் ஹமத் அல் தானியை பிரதமர் மோடி சந்தித்து இருநாடுகளின் உறவை வலுப்படுத்துவது குறித்து பேசியதோடு 8 இந்தியர்களை விடுவித்ததற்கு...

இன்று மாலை கத்தார் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: பிரதமர் மோடி இன்று மாலை கத்தார் பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவுத் துறை செயலர் தகவல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று பிற்பகலுக்குப் பிறகு கத்தார்...

கத்தார் சிறையிலிருந்து இந்தியர்கள் விடுவிக்கப்பட்டதன் பின்னணியில் ஷாருக்கானா …?

சினிமா: கத்தாரில் 'அல் தஹ்ரா குளோபல்' என்ற தனியார் நிறுவனத்தில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் சிலர் அந்நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் திட்டத்தில் பயணியாற்றி வந்தனர். இவர்களில்...

இந்தியா திரும்பிய கத்தார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கடற்படை அதிகாரிகள்

இந்தியா: கத்தாரில் 'அல் தஹ்ரா குளோபல்' என்ற தனியார் நிறுவனத்தில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் அந்நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் திட்டத்தில் பயணியாற்றினர். இவர்களில் கேப்டன்கள் நவ்தேஜ்...

கத்தாரில் 8 இந்தியர்களின் மேல்முறையீடு மனுக்கள் ஏற்பு

கத்தார்: இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான புர்னேன்டு திவாரி, சுகுனாகர் பகாலா, அமித் நாக்பால், சஞ்சீவ் குப்தா, நவ்தேஜ் சிங் கில், பீரேந்திர குமார் வெர்மா, சவுரப்...

விரைவில் போர் நிறுத்த உடன்படிக்கை: ஹமாஸ் தலைவர் தகவல்

காஸா: இஸ்ரேல் - ஹமாஸ் விரைவில் போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்படும் என்று ஹமாஸ் தலைவர் தெரிவித்துள்ளார். 50 பிணை கைதிகளை ஹமாஸ் விடுவித்தால், 3 நாட்களுக்கு...

கத்தாரின் தூக்கு தண்டனை தீர்ப்பு…. 8 பேரின் குடும்பத்தை சந்தித்த ஜெய்ஷங்கர்

இந்தியா: கத்தாரில் 8 முன்னால் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக...

நிவாரண பொருட்களை சூடானுக்கு அனுப்பிய கத்தார்

கத்தார்: சூடானில் உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கத்தார் அரசு, நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. முதற்கட்டமாக சுமார் 40 டன் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ...

​​கத்தார் அரசாங்கம் முதற்கட்டமாக 350 கேரவன்களை துருக்கி மற்றும் சிரியாவிற்கு அனுப்ப முடிவு

கத்தார் : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மற்றும் துருக்கிக்கு 10,000 சொகுசு கேரவன்களை கத்தார் அனுப்புகிறது.நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி, சிரியாவில் பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]