காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது… மழைப்பொழிவு அதிகம் என அறிவிப்பு
சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து கூடுதலானது
நாகர்கோவில்: பேச்சிப்பாறை-பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக…
இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..!!
சென்னை: தேனி, சேலம் உட்பட தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது…
28-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் தகவல்
சென்னை: வருகிற 28-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு…
மூணாற்றில் பருவ மழை தீவிரம்: இடுக்கி மற்றும் சுற்றுவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு
இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைந்து வருவது, அங்கு உள்ள அணைகளில் நீர்மட்டம்…
குஜராத்தில் கனமழை, வெள்ளம்: 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு
குஜராத்தில் கடந்த 48 மணி நேரத்தில் இடைவிடாது பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.…
நீலகிரி, கோவையில் ஜூன் 13, 14, 15 அன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை
சென்னை: ஜூன் 13, 14, 15 அன்று நீலகிரி மற்றும் கோவைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு…
கோவை, நீலகிரி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!!
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அடுத்த சில நாட்களில்…
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குமா?
புது டெல்லி: வானிலை ஆய்வு மையம் எதிர்பார்த்தபடி, மே 27 அன்று பருவமழை தொடங்கினால், 2009-ம்…
பல்வேறு வண்ணங்களில் பூக்கும் டேலியா பூக்கள்.. சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பு..!!
ஊட்டி: கோடை காலம் தொடங்கியதால், ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு…