ரயில் நிலையப் பணிகள் காரணமாக பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு தாமதம்..!!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில் நிலைய வளர்ச்சிப் பணிகள் 65 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பணிகள் முழுமையாக முடிந்து…
ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை கைது செய்த இலங்கை கடற்படை..!!
ராமேஸ்வரம் / சென்னை: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா முடிவடைந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள்…
தூக்கு பாலங்கள் திறப்புக்காக ராமேஸ்வரம் கடலில் 4 நாட்களாக காத்திருக்கும் சரக்கு கப்பல்கள்
ராமேஸ்வரம்: கொல்கத்தா, விசாகப்பட்டினம், காக்கிநாடா, சென்னை உள்ளிட்ட வடமாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் இருந்து சிறிய கப்பல்கள்…
ராமேஸ்வரத்தில் மீனவர்களை விடுவிக்க கோரி காத்திருப்பு போராட்டம் ..!!
ராமேஸ்வரம்: ஜனவரி மாதம் முதல் இதுவரை 18 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு 131 தமிழக…
வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் தாம்பரத்தில் நின்று செல்ல டி.ஆர். பாலு கோரிக்கை..!!
டெல்லி: திமுக லோக்சபா குழு தலைவர் டி.ஆர். பாலு ராமேசுவரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வடமாநிலங்களுக்கு செல்லும்…
ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம்
ராமேஸ்வரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற சேசுராஜா, வியாகுளம், ஜெயபிரகாஷ், ஆரோக்ய மந்த்ரோ,…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது
ராமேஸ்வரம் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை…
கோலாகலமாக தொடங்கிய ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றம்..!!
ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசி மகா…
ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, பிப்ரவரி 28-ம் தேதி முதல் காலவரையற்ற…
தமிழக மீனவர்கள் 14 பேர் மீண்டும் கைது… 2 விசைப்படகுகளும் பறிமுதல்
சென்னை: நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது…