May 27, 2024

rescuers

கட்டுமானத்தின்போது அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தது

தென் ஆப்பிரிக்கா: தென் ஆப்ரிக்காவில் கட்டுமானத்தின்போது அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ள 50 பேரை மீட்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின்...

சுனாமி அச்சுறுத்தலால் தகுலாண்டாங் தீவில் இருந்து 12,000 பேர் மீட்பு

இந்தோனேசியா: 12 ஆயிரம் பேர் மீட்பு... இந்தோனேசியாவில் சுனாமி அச்சுறுத்தல் காரணமாக தகுலாண்டாங் தீவில் இருந்து 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவின்...

பொலிவியாவில் கனமழையால் வெள்ளம்

பொலிவியா: தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பெய்த கனமழையால் ஹய்லனி ஆற்றின் கரையை தாண்டி பாய்ந்த வெள்ளம், லா பாஸ் நகரின் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள்...

இந்தோனேஷியாவில் 2 ரயில்கள் மோதிக் கொண்டு விபத்து

இந்தோனேஷியா: ரயில்கள் மோதல்... இந்தோனேஷியாவில் 2 ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 478 பயணிகள் சென்று கொண்டிருந்த 2 ரயில்கள் பாண்டுங் நகரம்...

 50 அடி ஆழ பள்ளத்திற்குள் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து

இத்தாலி: சுற்றுலா பேருந்து விபத்து... இத்தாலியில் 50 அடி ஆழ பள்ளத்திற்குள் சுற்றுலா பேருந்து பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். வெனீஸ் நகரில் இருந்து வெளிநாட்டு...

பிபர்ஜாய் புயல் கரையை கடந்த போது மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து பாதிப்பு

குஜராத்: அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த பிபர்ஜாய் புயல் குஜராத் மாநிலம் ஜக்காவ் துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. புயலின் வேகத்தில் நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள், ஏராளமான மரங்கள் சாய்ந்து...

கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளையை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

ஆத்தூர்: ஆத்தூர் தம்மம்பட்டி அருகே 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளையை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். இப்பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்ற...

சூறாவளியால் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்ததாக தகவல்

அமெரிக்கா: அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் வீசிய சூறாவளி மற்றும் புயல் பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மணிக்கு 161 கிலோமீட்ட ர் வேகத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]