May 18, 2024

Robbery

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜூன் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட இரு முன்னாள் முதல்வர்களுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது....

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 29-க்கு ஒத்திவைப்பு..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் யாரும் ஆஜராகாததால், விசாரணை, வரும், 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது...

ஆவடி அருகே ரூ.1.5 கோடி நகை கொள்ளை

ஆவடி: ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் உள்ள நகைக்கடைக்குள் இன்று காரில் வந்த 4 பேர் ொண்ட மர்மகும்பல், உரிமையாளரை கை, கால்களை கட்டி போட்டனர். துப்பாக்கி முனையில்...

ஜம்முவின் லித்தியத்தை கொள்ளையடிக்கும் பாஜ… மெகபூபா முக்தி ஆவேசம்

இந்தியா: தங்கள் முதலாளிகளுக்கு பரிசளிக்க ஜம்முவின் லித்தியம் கனிமத்தை கொள்ளை அடிக்க பாஜ முயற்சிப்பதாக மெகபூபா முக்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். மின்சார வாகனங்களில் ரீ-சார்ஜ் செய்யும்...

ஏப்ரல் 22-ம் தேதிக்கு கோடநாடு வழக்கு ஒத்திவைப்பு

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், ஜித்தன்...

மணிப்பூரில் ஆயுதங்களை கொள்ளையடிக்க முயன்ற கும்பல் மீது துப்பாக்கிசூடு

இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கு மாவட்டம், பெங்கேய் என்ற இடத்தில் மாநில போலீஸ் பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்திற்குள் நேற்று முன்தினம் இரவு...

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை பிப்., 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 10...

துப்பாக்கி முனையில் வங்கியில் 4 கிலோ தங்கம்,பணம் கொள்ளை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்ள வங்கியில் நுழைந்த மர்மநபர்கள், துப்பாக்கி முனையில் ஊழியர்களைக் கட்டிப்போட்டு விட்டு 4 கிலோ தங்கம், ஏராளமான பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை...

வெள்ளத்தை பயன்படுத்தி அடுக்குமாடி வீடுகளில் நகை, பணம் கொள்ளை

சென்னை: வெள்ள சூழ்நிலையை பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. 6 வீடுகளின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளையடித்துள்ளது....

ஒரு ஆவின் பால் பாக்கெட்டுக்கு ரூ12 கொள்ளை… அண்ணாமலை ஆவேசம்

தமிழகம்: ஒரு ஆவின் பால் பாக்கெட்டுக்கு 12 ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று முதல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]