ஆர்.எஸ்.எஸ்-இல் இணைந்தார் முன்னாள் கேரள டி.ஜி.பி ஜேக்கப் தாமஸ்
கேரள முன்னாள் டி.ஜி.பி ஜேக்கப் தாமஸ், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்) முறைப்படி இணைந்துள்ளார்.…
ஊடுருவல் பிரச்னை தேச ஒற்றுமைக்கு அச்சுறுத்தல்: பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் விழாவில் பேச்சு
“தேசத்தின் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு, ஊடுருவல் பிரச்னை மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது,” என்று பிரதமர்…
டில்லியில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி அஞ்சல் தலை வெளியீடு
புதுடில்லியில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று (அக்டோபர் 1) காலை கோலாகலமாக துவங்கியது.…
டில்லி அரசுப் பள்ளிகளில் விரைவில் அறிமுகமாகும் ஆர்எஸ்எஸ் பாடங்கள் – கல்வி அமைச்சர் அறிவிப்பு
புதுடில்லி: டில்லி அரசுப் பள்ளிகளில் விரைவில் ஆர்எஸ்எஸ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பைப் பற்றிய…
வளர்ச்சியை நோக்கி இந்தியா: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பெருமிதம்
இந்துாரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், இந்தியா வேகமாக வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறி வருவதாக…
ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவின் அடிப்படையில் செயல்படுகிறார் செங்கோட்டையன்?
சென்னை : வேல்முருகன் குற்றச்சாட்டு அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவின் அடிப்படையில்…
மோடி–பகவத் உறவில் விரிசல் ஏற்படுமா?
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கும் இடையே உறவு சீராக இல்லை…
“ஆர்எஸ்எஸ் விஷயத்தில் விஜய் எச்சரிக்கையாக இருப்பார் என நம்புகிறேன்” – திருமாவளவன்
சென்னை: அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்துகிறது என்ற விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுந்து வரும் நிலையில், மத்திய இணையமைச்சர்…
பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு வருகை
பிரதமராக பதவியேற்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு, நரேந்திர மோடி முதல் முறையாக நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்…
யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம் : ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்
கொல்கத்தா: 'யாரையும் காயப்படுத்தும் எதையும் நாங்கள் செய்ய மாட்டோம்' என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்…