கோவையில் 27ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் உரையாற்றினார் வானதி சீனிவாசன்
கோவையில் நடந்த 27ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி, ஆர்எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது.…
மக்களவையில் 74 பெண் எம்.பிக்கள்,… தேர்தல் ஆணையம் அறிக்கை
புதுடெல்லி: மக்களவையில் 74 பெண் எம்பிக்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு 18-ஆவது மக்களவையில் மொத்தமுள்ள…
கருத்துக் கணிப்பில் தகவல் … இந்தியா கூட்டணிக்கு வாக்கு வங்கி அதிகரிப்பாம்
புதுடெல்லி: இந்தியா கூட்டணிக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்பது கருத்துக்கணிப்பு வாயிலாக தெரியவந்துள்ளது. எந்த கூட்டணிக்கு…
தமிழக மீனவர்கள் 14 பேர் மீண்டும் கைது… 2 விசைப்படகுகளும் பறிமுதல்
சென்னை: நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது…
ஓய்வூதிய குழுவால் பயனில்லை… தலைமை செயலக சங்க தலைவர் அறிவிப்பு
சென்னை: ஓய்வூதிய குழுவால் பயனில்லை என்று தலைமைச் செயலக சங்க தலைவர் அறிவித்துள்ளார். மேலும் பழைய…
கானல் நீர் போன்றது மத்திய பட்ஜெட்… காங்கிரஸ் தலைவர் விமர்சனம்
சென்னை: மத்திய பட்ஜெட் ஏழைகளை ஏமாற்றும் கானல் நீர் போன்றது என்று தமிழக காங்கிரஸ் தலைவர்…
நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணை… ஆய்வறிக்கையில் தகவல்
புதுடில்லி: நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திமுக…
கர்நாடக அரசு 10 டி.எம்.சி. நீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவு: காவிரி மேலாண்மை ஆணையம்
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37-வது கூட்டம் காணொலி காட்சி. இந்த கூட்டத்திற்கு தலைவர். .…
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது சம்பவத்திற்கு கடும் கண்டனம்
புதுடில்லி: இந்தியா கடும் எதிர்ப்பு… இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு…
வரும் 30, 31ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் தகவல்
சென்னை : தமிழகத்தில் வரும் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சில மாவட்டங்களில்…