ஐ.நா.வில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா: பர்வதனேனி ஹரிஷ் உரை
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற கூட்டத்தில், பாகிஸ்தான் இந்தியா மீது குற்றச்சாட்டு…
ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்: வரும் செவ்வாய்க்கிழமை மோடி பதிலளிக்கிறார்
புதுடில்லியில் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சூழலில், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த விவாதம்…
அல்கொய்தா உறுப்பினர்கள் கைது: குஜராத்தில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
குஜராத் மாநிலத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு முக்கிய…
பஹல்காமில் தாக்குதல் நடத்திய ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள்…
பயங்கரவாதம்தான் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சினை… ஷாங்காய் மாநாட்டில் மத்திய அமைச்சர் பேச்சு
தியான்ஜின்: பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகிய 3 தீமைகளே எதிர்கொள்ள வேண்டிய விசயங்கள் என…
பயங்கரவாதத்துக்கு எதிராக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் செயல் தொடர வேண்டும் – அமைச்சர் ஜெய்சங்கர்
சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் இந்திய வெளியுறவு…
அமெரிக்காவில் இந்தியா தேடிய முக்கிய காலிஸ்தான் பயங்கரவாதி கைது
வாஷிங்டன் நகரை அச்சுறுத்திய வகையில், இந்தியாவால் தீவிரமாக தேடப்பட்டு வந்த முக்கிய காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட…
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைக் சேர்ந்த 8 பேர் கைது
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோவாகின் கவுண்டியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகத் தோன்றிய ஒரு இந்திய வம்சாவளி…
பயங்கரவாதத்திற்கு இடமில்லை: டிரினிடாட் அண்டு டொபாகோ பார்லிமென்டில் மோடி உரை
போர்ட் ஆப் ஸ்பெயின்: கரீபியன் தீவு நாடான டிரினிடாட் அண்டு டொபாகோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர்…
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: இந்தியா மீது கூறிய குற்றச்சாட்டு பற்றி அதிகாரப்பூர்வ மறுப்பு
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் அமைந்த வஜீரிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் புதிய…