வித்தியாசமான திருவிழா: ஆந்திராவில் வறட்டிகளால் தாக்கிக்கொண்ட கிராம மக்கள்
திருமலை: சில நூற்றாண்டுகளுக்கு முன், ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கைருப்பா கிராமத்தில், காளிதேவியும், வீரபத்ர…
இளையராஜாவை கொண்டாடும் பண்ணைப்புரம் கிராம மக்கள்!
உத்தம்பாளையம்: சிம்பொனி மூலம் இசையில் உலக சாதனை படைத்த இளையராஜாவை, சொந்த ஊர் மக்களே கொண்டாடி…
குறிச்சி சுய உதவிக்குழு கூட்டுறவு சங்க துவக்க விழா
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரம், குறிச்சி கிராமத்தில், குறிச்சி சுய உதவிக்குழு கூட்டுறவு சங்கம்…
அரசு பதிவேட்டில் ஏரி நிலமாக பதிவானதை மீண்டும் நத்தம் பட்டாவாக மாற்ற கிராம மக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே, ஏரி நிலமாக, அரசு பதிவேட்டில் பதிவு செய்து, குடியிருக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட…
விமான நிலையமே வேண்டாம் என்று சொல்லவில்லை.. இங்கு தான் வேண்டாம் என்றேன்: விஜய்
காஞ்சிபுரம்: சென்னை 2-வது விமான நிலைய திட்டத்திற்கு எதிராக 900 நாட்களாக போராட்டம் நடத்தி வரும்…
பொன்முடி விவகாரம்: கிராம மக்களைத் தொடர்ந்து துன்புறுத்துதல்: அன்புமணி கண்டனம்
விழுப்புரம்: நீதி கேட்டுப் போராடிய பெண்களை போலீசார் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர். போராட்டக்காரர்கள் மீது அரசு…
பாலக்காட்டில் பல்லவூர் குடும்ப ரீ-யூனியன்: உறவுகளின் புதுப்பிப்பு மற்றும் புதிய நட்புகள்
பாலக்காடு: பல்லாவூர் குடும்ப சந்திப்பு டிசம்பர் 27 முதல் 30 வரை கேரளாவின் பாலக்காட்டில் உள்ள…
ஊராட்சிகளை நகராட்சிகளுடன் இணைக்காதீர்கள்… கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை: ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்காதீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனுக்கொடுத்துவிட்டு கிராம மக்கள் கோஷங்கள்…
மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியது..!!
தேன்கனி கோட்டை: தேன்கனி கோட்டை அருகே அடவிசாமிபுரம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மக்களை மிரட்டி…
திண்டிவனம் அருகே வெள்ளநீரால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது
திண்டிவனம்: திண்டிவனம் கிடங்கல் ஏரி நிரம்பி வெளியேறும் வெள்ள நீரால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால்…