வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக குறைந்தது
கூடலூர்: 68 அடியாக வைகை அணை நீர்மட்டம் சரிந்துள்ளது.தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த…
நான்காவது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது
மேட்டூர்: தொடர்ந்து 4-வது நாளாக 120 அடியில் மேட்டூர் அணை நீர்மட்டம் நீடித்து வருகிறது. மேட்டூர்…
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து கூடுதலானது
நாகர்கோவில்: பேச்சிப்பாறை-பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக…
டெல்லி கனமழை: யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு.. மக்கள் அச்சம்
டெல்லி: டெல்லி-என்சிஆரில் உள்ள வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக டெல்லி-குருகிராம் எல்லையில், அப்பகுதியில் நீர்மட்டம்…
தொடர் மழையால் ஊட்டி நகராட்சி அணைகளில் நீர்மட்டம் உயர்வு
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு தென்மேற்கு பருவமழை…
கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாரணாசியில் வெள்ள எச்சரிக்கை அபாயம்..!!
உத்தரப்பிரதேசம்: கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், கங்கை மற்றும் வாரணாசியின் அனைத்து…
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை
சென்னை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 58,500 கன அடியாக நீடிக்கிறது.…
உயரும் வீராணம் ஏரியின் நீர்மட்டம்… விவசாயிகள் மகிழ்ச்சி
கடலூர்: வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காட்டுமன்னார் கோவில் அருகே…
மேட்டூர் அணையின் நிலவரம்..!!
மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து இரண்டாவது நாளாக…
சரபங்கா நீரேற்று திட்டத்திற்கு தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தம்
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் சரபங்கா நீரேற்று திட்டத்திற்கு தண்ணீர் அனுப்பும்…