மே 1 தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் நாளாக இருக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், “139 ஆண்டுகளுக்கு முன்பு, மே 1-ம் தேதி,…
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை..!!
சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க…
‘டிஜியாத்ரா’: விமானப் பயணிகள் சிரமப்படுவதைத் தடுக்க ஒப்பந்த ஊழியர்கள் நியமனம்..!!
மீனம்பாக்கம்: சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையங்களில், தானியங்கி இயந்திரங்களில் முக அடையாளத்தை காட்டி, டிஜியாத்ரா…
ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகரிக்கும்மோதல்.. பிண்ணனி என்ன?
பா.ம.க.வில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே நிலவி வரும் அதிகாரப் போட்டியால், கட்சியை யார்…
பாஜக – எடப்பாடி கூட்டணியை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்: எஸ்.வி. சேகர்
திருவண்ணாமலை: நடிகர் எஸ்.வி. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று சேகர் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது,…
வரும் 24-ம் தேதி ஓய்வூதிய உயர்வு கோரி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்..!!
சென்னை: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசுத்துறையில் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களின்…
ஹோலி பண்டிகையை கொண்டாடிய வட மாநில தொழிலாளர்கள்..!!
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்ட வேலை முதல் மலை காய்கறி சாகுபடி வரை வட…
அகவிலைப்படியுடன் பணி ஓய்வு கோரி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்..!!
சென்னை: சத்துணவு ஊழியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படியுடன் பணி ஓய்வு வழங்க வேண்டும். அரசு…
சாம்சங் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் குடும்பத்துடன் போராட்டம்..!!
பெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட…
பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி ரெயில்வே எலக்ட்ரிக்கல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி ரெயில்வே எலக்ட்ரிக்கல் தொழிலாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் ரெயில்வே…