June 17, 2024

Periyasamy

2 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய ஆற்றுத்திருவிழா… ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்

பாகூர், சோரியாங்குப்பம், கரியாம்புத்தூர் ஆகிய ஊர்களில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்றுத் திருவிழா களைகட்டியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடலூர்,...

தோல்வி என்பது நிரந்தரமல்ல… மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்… கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை

புதுச்சேரி, தோல்வி நிரந்தரம் இல்லை, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தினார். தமிழகம் புதுவை கல்வித்துறை சார்பில் பிரதமர் மோடி...

புதுச்சேரியில் ஐகோர்ட்டு கிளை அமைக்க நடவடிக்கை… மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ அறிவிப்பு

புதுச்சேரி, புதுச்சேரியில் உயர் நீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்...

ஆர்க்டிக் பிரதேசத்தில் 2050ம் ஆண்டு பனி இல்லாத கோடையா? சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

ஆர்க்டிக், 2023 உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் ஒரு சிறப்பு விளக்கக்காட்சியில், சுற்றுச்சூழலியலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நியாயமான கிரகத்தைப் பாதுகாக்கக்கூடிய 'பூமி அமைப்பு எல்லைகளுக்கு'...

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா திடீரென பதவி விலகல்… பரபரப்பான பின்னணி

வெலிங்டன், அக்டோபர் 26, 2017 முதல் நியூசிலாந்தின் பிரதமராக ஜசிந்தா ஆர்டெர்ன் (வயது 42) பதவி வகித்து வருகிறார். இவர் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் உள்ளார்....

புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர்… தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட 108 அரிய நூல்கள் வெள்யீடு

சென்னை, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிய பதிப்பக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் மூலம் இந்து தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி,...

மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பேச்சுவார்த்தை… ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலவரம்

சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவேரா கடந்த மாதம் 4ம் தேதி காலமானார். இதையடுத்து, இத்தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி அன்று இடைத்தேர்தல்...

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி தயாரித்த ஆவணப்படம்… மத்திய அரசு கடும் கண்டனம்

புதுடெல்லி, குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது குஜராத் முதல் மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார். இதற்கிடையே லண்டன்...

ஊழல்களின் சுமையைக் கூட மக்கள் தான் சுமக்க வேண்டுமா… பாமக ராமதாஸ் காட்டம்

சென்னை, ஊழல் சுமையை மக்கள் தான் சுமக்க வேண்டுமா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள...

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் புதிய முறை… காங்கிரஸ் கட்சி யோசனை

போபால், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், ராகுல் காந்தியுடன் இணைந்து இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொண்டார். பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]