2 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய ஆற்றுத்திருவிழா… ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்
பாகூர், சோரியாங்குப்பம், கரியாம்புத்தூர் ஆகிய ஊர்களில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்றுத் திருவிழா களைகட்டியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடலூர்,...