இந்திய விமானப்படையின் (இந்திய விமானப்படை) இளைஞர்களை இணைக்கும் தனித்துவமான முயற்சியாக 7000 கி.மீ நீள கார் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தோயிஸ் (சியாச்சின்) முதல்…
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்ட லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக தற்போதைய முதல்வர்…
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தேர்தல் பத்திரத் திட்டம் 2018ஐ அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகள் மூலம் தேர்தல்…
புதுச்சேரி: அதிரடி காட்டிய போலீசார்... சமூக வலைத்தளத்தில் பழகிய பெண்ணை மிரட்டி பணம் பறித்த இளைஞரை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளத்தில்…
புதுடில்லி: வந்தே பாரத் ரயில்களை வாங்குவதில் வெளிநாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன என்று தெரிய வந்துள்ளது. கனடா, மலேசியா, சிலி போன்ற நாடுகள் இந்தியாவிடம் இருந்து வந்தே…
ஆந்திரா: சுவாமி தரிசனம்... சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குடும்பத்தாருடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நேற்று பொறுப்பேற்ற கே.ஆர். ஸ்ரீராம்…
திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் சில விடை தெரியாத கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில், லட்டு பிரசாதத்தில்…
புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 34-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய…
திருவனந்தபுரம்: துபாயில் இருந்து கேரளா வந்த மலப்புரம் மாவட்டம் எடவண்ணா பகுதியை சேர்ந்த 38 வயது இளைஞருக்கு சமீபத்தில் அம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், மேலும்…
சமீபத்திய திரைப்படங்களின் தாக்கத்தைப் பற்றி அதிக அளவில் பேசுகிறது. 'லப்பர் பந்து' என்ற படம், தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜயகாந்தின் 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம்' பாடல் கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்தின் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.…
Sign in to your account