தஞ்சாவூர்: நீண்ட காலமாக பிறப்புச் சான்றிதழ் இல்லாமல், அதன் காரணமாக ஆதார் அட்டை உள்ளிட்ட எதையும் எடுக்க முடியாமல் தவித்து வந்த, பின் தங்கிய குக்கிராமத்தைச் சேர்ந்த…
தஞ்சாவூா்: தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. பத்து ரூபாய் இயக்க தகவல்…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, செங்கமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் மாணவர்களுக்கு சர்வதேச தண்ணீர் மற்றும் வன தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும்…
பேராவூரணி: பேராவூரணி பேக்கரி ஒன்றில், கெட்டுப்போன இனிப்பை வாங்கி சாப்பிட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டதாக ஒருவர் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை மேற்கொண்ட சம்பவம்…
சென்னை : வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் அவதி அடைய கூடாது என்பதற்காகத்தான் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஆனால் இந்த கோடை விடுமுறையை குறைக்கும் பணியில் தனியார் பள்ளிகள்…
சென்னை: இதுவரை ஒரு இலட்சம் பேருக்கும் மேலாக 750-வது நாளை கடந்து நடிகர் கார்த்தி உணவகத்தில் உணவு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி மக்கள் நல மன்றம்…
மல்லிப்பட்டினம்: தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடி வலைகளில் ஆமை விலக்கு கருவி பொருத்தி பரிசோதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடல்…
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் இன்று மின்நுகர்வோர் கூட்டம் நடக்கிறது. கும்பகோணம் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் கோட்ட செயற் பொறியாளர் ஜெ. திருவேங்கடம்…
தஞ்சாவூர்: பேராவூரணி அருகே உள்ள, கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரான பொறியாளர் ஆர்.சி.திருச்செல்வம், தான் படித்த பள்ளிக்கு, நன்கொடையாக ரூபாய் 33 ஆயிரத்து 300 மதிப்பிலான…
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஆர்சிபி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சரிவு சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபலங்களும் போட்டியைக் காண வந்தனர், ஆனால்…
Sign in to your account