புதுடெல்லி: ரயில்வேக்கு ரூ.8,913 கோடி கூடுதல் லாபம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எப்படி தெரியுமா? ரயில்வேக்கு கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.8,913 கோடி லாபம்…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காக நாளை சிறப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த ஆடுதுறை பகுதியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ம க ராஜா நினைவு நாளை முன்னிட்டு இரத்ததான மற்றும் மருத்துவ முகாம்…
தஞ்சாவூர்: நீண்ட காலமாக பிறப்புச் சான்றிதழ் இல்லாமல், அதன் காரணமாக ஆதார் அட்டை உள்ளிட்ட எதையும் எடுக்க முடியாமல் தவித்து வந்த, பின் தங்கிய குக்கிராமத்தைச் சேர்ந்த…
தஞ்சாவூா்: தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. பத்து ரூபாய் இயக்க தகவல்…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, செங்கமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் மாணவர்களுக்கு சர்வதேச தண்ணீர் மற்றும் வன தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும்…
பேராவூரணி: பேராவூரணி பேக்கரி ஒன்றில், கெட்டுப்போன இனிப்பை வாங்கி சாப்பிட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டதாக ஒருவர் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை மேற்கொண்ட சம்பவம்…
சென்னை : வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் அவதி அடைய கூடாது என்பதற்காகத்தான் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஆனால் இந்த கோடை விடுமுறையை குறைக்கும் பணியில் தனியார் பள்ளிகள்…
சென்னை: இதுவரை ஒரு இலட்சம் பேருக்கும் மேலாக 750-வது நாளை கடந்து நடிகர் கார்த்தி உணவகத்தில் உணவு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி மக்கள் நல மன்றம்…

சென்னை: தமிழ்நாட்டின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியை மத்திய அரசு காட்டுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் மத்திய…

Sign in to your account