இந்தியாவில் சைபர் மோசடியைத் தடுக்க மத்திய அரசு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில், டிஜிட்டல் கைது மோசடிகளில் ஈடுபட்ட 87,000க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் கணக்குகளை…
சென்னை: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆண்டு வேலிடிட்டி கொண்ட இரண்டு புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய…
சென்னை: தென் கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு மின்னணு சாதனங்களை விற்பனை செய்கிறது. ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. சாம்சங்…
புதுச்சேரி ராஜீவ்காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி நிறுவப்பட்டு, அதன் உள்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, இன்று (மார்ச்…
புதுடில்லி: வாட்ஸ்அப்பில் பணப்பரிவர்த்தனைக்கு விரைவில் புதிய வசதி வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கூகுள் பே, போன் பே போன்று வாட்ஸ்அப் சமூகவலைதளமும் பணப்பரிவர்த்தனை வசதியை…
தமிழகத்தில் மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் 11,507 கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல்…
'ஜீரோ கார்பன்' எனப்படும் கார்பனை வெளியேற்றாத நிறுவனங்கள் தங்கள் தொழில்களைத் தொடங்க வாய்ப்பளிக்கும் வகையில், சிங்கப்பூர் தொழில் அமைப்புகளுடன் இணைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு தொழில் பூங்காவை…
ஜப்பானில் முன்னணி ஐபோன் பாகங்கள் உற்பத்தியாளரான முராட்டா உற்பத்தி நிறுவனம் சென்னையில் ஒரு புதிய ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஜப்பானின் கியோட்டோவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவ்வப்போது புதிதாக ஏதாவது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. 'prompts' எனப்படும் AI கட்டளைகளை கொடுங்கள், அது வாக்கியங்களை உருவாக்கலாம், வீடியோக்களை உருவாக்கலாம்…
மாநகர போக்குவரத்து கழகத்தின் அனைத்து பஸ்களிலும் டிக்கெட் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சில்லரை பிரச்னை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த ஜனவரி மாதம் என்சிஎம்சி கார்டு டிக்கெட் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில்…
Sign in to your account