இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து, திறந்த மனதுடன் பேசுவது முக்கியம். இதன் மூலம் பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். இதை வாரத்தோறும் அல்லது மாதம் ஒருமுறை செய்து, உறவை…
உங்களிடம் இருக்கும் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்று உங்கள் நற்பெயர். இந்த நற்பெயர், உங்கள் வாழ்க்கையின் பல தருணங்களில் ஒரு மைல்கல்லாக செயல்படுகிறது. மற்றவர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள்,…
மார்ச் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக தூக்கத் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் உலகளவில் அனைவருக்கும் தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கான ஒரு வாய்ப்பாக செயல்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்துக்கும்…
இன்று உலக சிறுநீரக தினமாக அனுசரிக்கப்படுகிறது. சிறுநீரக ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதும், அதை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்வதும் இந்த நாளின் நோக்கம். சிறுநீரகங்கள் உடலின்…
பிப்ரவரி 8 ஆம் தேதி ப்ரொபோஸ் டே கொண்டாடப்படுகிறது. இது காதலர் வாரத்தின் முக்கியமான நாள்களில் ஒன்றாகும். காதலர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த நாளில் உறவுகளை…
ஹெச்எம்பி வைரஸ் (HMPV) தொற்றுக்கு தனிப்பட்ட சிகிச்சையோ, மருந்தோ கிடையாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். வைரஸ் தொற்றுகள் தொடர்பான சிறப்பு கவன…
டெல்லியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். அசோக் விஹாரில் குடிசை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட 1,675 அடுக்குமாடி…
ஏர் இந்தியா நிறுவனம் தனது ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9 மற்றும் ஏ321 நியோ விமானங்களில் வை-பை இணையதள சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், உள்நாட்டு விமானங்களில்…
இந்தியா - சீனா எல்லையில், கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரிக்கரையில் சத்ரபதி சிவாஜி சிலை கட்டப்பட்டுள்ளது. இதன் காரணம் மற்றும் அதன் பொருத்தத்தைப் பற்றி…
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மோடி அரசின் அறிவிப்பு அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்மானம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் நிலைப்பாடுகளை நேரடியாக மோதுவதாகவே பலரும் கருதுகின்றனர்.இந்துத்துவா சிந்தனையின் மையக் கோட்பாடு "இந்துக்களே ஒன்றுபடுங்கள்" என்றது. ஆனால்,…
Sign in to your account