சென்னை: அதிரடியாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. எவ்வளவு குறைந்துள்ளது என்று தெரியுமா? தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 22-ந்தேதியில் இருந்து சரிவை சந்தித்து வந்தது. கடந்த…
சென்னை: சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை பவுனுக்கு ரூ.2,080 அதிகரித்துள்ளது. மீண்டும் ஒரு பவுண்டு ரூ.97,000-க்கு மேல் விற்கப்படுகிறது. அமெரிக்க அரசின் H1B…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாநகராட்சி திடலில் தற்காலிகமாக 42 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டு விற்பனையாளர்கள் கடந்த மாதம் முதலே…
பொள்ளாச்சியில் நடைபெறும் மாட்டுச் சந்தை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தையாகும். இது 200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையைக் கொண்டது. ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்னரே மன்னர்…
ஊழியர்களுக்கு நிம்மதியான செய்தியை எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் ஆர்கனைசேஷன் (EPFO) வெளியிட்டுள்ளது. புது டெல்லியில் நடைபெற்ற 238வது சென்ட்ரல் போர்ட் ஆஃப் ட்ரஸ்டிஸ் கூட்டத்தில், மெம்பர்களுக்கு தகுதி…
சென்னை:சமீபத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பல சாதாரண நுகர்வோர்கள் நேரடியாக தங்கத்தை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சிலர் தனிநபர் கடன்களை…
சென்னையில் இன்று (அக்டோபர் 20) தங்கத்தின் விலை மீண்டும் சரிந்துள்ளது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.95,360க்கு விற்பனை…
தங்கத்தை சேமிப்பின் அடையாளமாகக் கருதும் இந்தியர்களுக்கு உலகின் சில நாடுகளில் தங்கம் மலிவாக கிடைப்பது மகிழ்ச்சியான செய்தியாகும். இந்தியாவில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டியுள்ள…
இந்திய நிதித்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஸ்ரீராம் குழுமத்தின் நிறுவனர் ஆர். தியாகராஜன். நாட்டின் ஏழை, நடுத்தர மக்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் 1974…

சென்னை: தமிழ்நாட்டின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியை மத்திய அரசு காட்டுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் மத்திய…

Sign in to your account