By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்க வெளியுறவுத்துறையில் 1300 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்: டிரம்ப் அதிரடி உத்தரவு
    1 Min Read
    உலகத் தலைவர்களின் பேச்சு நாகரிகத்தை கடந்து தெருச் சண்டையாக மாறுகிறது!
    1 Min Read
    மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்க விசா கட்டணம் உயர்வு..!!
    1 Min Read
    டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறக்கிறது..!
    1 Min Read
    விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்புகிறார்.. நாசா ஏற்பாடு..!!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டைக்கு இடம்: மராத்திய கோட்டைகளுடன் இணைந்து இந்தியாவின் பெருமை உயர்வு
    1 Min Read
    மக்கள்தொகையும் ஜனநாயகமும் இந்தியாவின் சக்திகள்: பிரதமர் மோடி
    1 Min Read
    ஜார்க்கண்டில் நக்சல் ஒழிப்பு வேட்டை தீவிரம்: ஐந்து பதுங்கு குழிகள் அழிப்பு
    1 Min Read
    கோட்டயத்தில் செல்ல நாய்களுக்கு தனிப்பயன் டோர் டெலிவரி உணவுசேவை
    1 Min Read
    ஆமதாபாத் விமான விபத்து குறித்து முன்னேற்பாடுகள் வேண்டாம்: மத்திய அரசின் வேண்டுகோள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திருப்பூர் ரிதன்யா வழக்கில் நீதிக்காக உரத்த குரல் எழுப்பிய தந்தை
    2 Min Read
    திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு: நீதிக்காக தந்தையின் விடாமுயற்சி
    2 Min Read
    ஓலக்கம்: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குழப்பம் ஏற்படுத்திய சொல் விளக்கம்
    1 Min Read
    கிளாம்பாக்கம் புறநகர் மேம்பாட்டுக்கு புது பாதை: அக்டோபரில் ஆகாய நடைமேம்பாலம் திறப்பு திட்டம்
    1 Min Read
    கடன் அரசின் வேகம் குறித்து கடலூரில் எடப்பாடி பழனிசாமி அதிரடி விமர்சனம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மூன்றரை மணி நேரம் போலீசார் விசாரணை.. கண்ணீர் விட்டு அழுத அல்லு அர்ஜுன்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > மூன்றரை மணி நேரம் போலீசார் விசாரணை.. கண்ணீர் விட்டு அழுத அல்லு அர்ஜுன்!
சினிமா

மூன்றரை மணி நேரம் போலீசார் விசாரணை.. கண்ணீர் விட்டு அழுத அல்லு அர்ஜுன்!

Periyasamy
Last updated: December 25, 2024 5:55 pm
By Periyasamy 2 Min Read
Share
SHARE

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புஷ்பா-2 படத்தின் சிறப்பு காட்சியின் போது பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிடம் நேற்று மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த 4-ம் தேதி மாலை திரையிடப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜுன் சென்றார். இதனால் அவரை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ரசிகர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகனும் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகருமான ஸ்ரீ தேஜ் என்ற 9 வயது சிறுவனும் கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்தான். போலீசார் ஸ்ரீதேஜுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

போலீசாரின் எச்சரிக்கையை மீறி அல்லு அர்ஜுன் வந்ததால் ரேவதி உயிரிழந்ததாக தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநில சட்டசபையில் விளக்கமளிக்க வேண்டும். இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று ஹைதராபாத்தில் உள்ள சிக்கடபள்ளி காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார். அவருடன் அவரது தந்தையும் திரைப்பட தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் மற்றும் பலர் வந்தனர்.

நேற்று காலை 11.05 மணி முதல் மதியம் 2.47 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் அல்லு அர்ஜூனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் 20-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு விளக்கம் கேட்டனர். நடிகர் அல்லு அர்ஜுனிடம் மத்திய மண்டல இணை ஆணையர் ஆகாஷ் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு முன், அன்று சினிமா ஹாலில் நடந்த அனைத்து சம்பவங்களின் வீடியோவும் அல்லு அர்ஜுனிடம் காட்டப்பட்டது.

அப்போது அல்லு அர்ஜுனிடம், வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த உங்களால் எப்படி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு உங்களுக்கு அனுமதி வழங்கியது யார்? காவல்துறை அனுமதி மறுத்தபோது ஏன் திரையரங்கிற்கு வந்தீர்கள்? கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண் வீடியோவை பார்த்து நடிகர் அல்லு அர்ஜுன் விசாரணையின் போது கண்ணீர் விட்டார். அப்போது இருட்டில் சினிமா ஹாலில் நடந்தது தெரியாது, தன் மீதும் தவறுகள் இருப்பதாகவும், போலீசார் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர தயாராக இருப்பதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது.

You Might Also Like

இந்தியாவின் பெருமையை உலகுக்கு காட்டிய ஆனந்த் – ராதிகா திருமணம்: ஒரு கலாச்சாரப் புரட்சி

பேரடாக்ஸ்: மனித உளவியலை மையமாகக் கொண்டு உருவான சிறப்பான குறும்படம்

சூர்யா-ஜோதிகா உறவின் பின்னணி: விமர்சனங்களுக்கு பதிலடி தரும் உண்மைகள்

தனுஷ்-ஹெச்.வினோத் படம் தாமதம்? ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மாற்றம்!

தனுஷ் தெலுங்கு படங்களுக்கு ‘இல்லை’ சொன்னார் – காரணம் என்ன?

TAGGED:Allu ArjunHyderabadquestionதிரைப்படம்நெரிசல் வீடியோ
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

இந்தியாவின் பெருமையை உலகுக்கு காட்டிய ஆனந்த் – ராதிகா திருமணம்: ஒரு கலாச்சாரப் புரட்சி

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?