அரசின் ‘ரகசிய’ ஆவணங்கள் வைத்திருந்ததாக மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா மீது FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இப்படியே போனால், அதிகாரத்தில் இருப்பவர்களை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் அனைவரும் சிறைக்குள்தான் இருப்பார்கள்.
சரியான ஆதாரமின்றி எடுக்கப்படும் வெளிப்படையான விசாரணையை நாம் கோரவில்லை எனில், அடுத்து எவர் வேண்டுமானாலும் அந்த பட்டியலில் இடம்பெறலாம்!
- மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்!