4 கோடி வாக்காளர்கள் தகவலை திருடிய சீன ஹேக்கர்கள்… இங்கிலாந்து குற்றச்சாட்டு
லண்டன்: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து தேர்தல் ஆணையம் தனது சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டது. 2021ஆம் ஆண்டு முதல் இந்த ஹேக்கிங் நடந்து வருவதாகவும்,...
லண்டன்: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து தேர்தல் ஆணையம் தனது சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டது. 2021ஆம் ஆண்டு முதல் இந்த ஹேக்கிங் நடந்து வருவதாகவும்,...
பிரான்ஸ்: காசா பகுதியில் இருந்து பொதுமக்களை இஸ்ரேல் கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரான்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் காசா மீது இஸ்ரேல்...
பாகிஸ்தான்: பெண்ணுக்கு ஆயுள் தண்டனை... பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் ஆசியா பீபி என்ற 40 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தனது இல்லத்துக்கு வெளியே...
சென்னை: பா.ஜனதா வேட்பாளர் பால் கனகராஜ் கற்பனையாக சில குற்றச்சாட்டுகளை கூறுவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும், "வேட்பு மனு தாக்கலின் போது, பா.ஜ.க., வேட்பாளர் பால்...
மாஸ்கோ: மாஸ்கோ கச்சேரி அரங்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய 4 பயங்கரவாதிகள் உக்ரைனுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்ய...
இந்தியா: விசாரணை அமைப்புகள் மூலம் நிறுவனங்களை மிரட்டி பாஜக நன்கொடை வசூலித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த...
அமெரிக்கா: அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய வம்சாவளி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து இந்திய...
புதுடெல்லி: மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் கேட்ட நிவாரண நிதியை விடுவிக்காத மோடி வாக்குக்காக தமிழ்நாட்டின் மீது அக்கறை இருப்பதாக காட்டி கொள்வதாக காங்கிரஸ் கடுமையாக...
இந்தியா: ஆந்திராவுக்கு தேர்தல் பரப்புரைக்கு செல்வதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரில் பயணித்து பிரதமர் மோடி தேர்தல் நடத்தி விதிமீறல்களை மீறி விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் நடந்த...
அதானி குழுமத்திற்கு எதிரான லஞ்ச புகார்கள் மீதான விசாரணையை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது. இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அசூர் பவர் குளோபல் மீது அமெரிக்கா விசாரணையைத்...