June 16, 2024

குற்றச்சாட்டு

சட்டவிரோதமாக ரூ.65 கோடியை எடுத்துள்ளது வருமான வரித்துறை

புதுடில்லி: சட்டவிரோதம்... வருமான வரித்துறை சட்டவிரோதமாக தங்கள் கணக்கில் இருந்து ரூ.65 கோடியை எடுத்துள்ளதாக காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. மேலும் மக்களவை தேர்தல் நேரத்தில் இத்தகைய நடவடிக்கை...

காணாமல் போன தனது சொகுசு காரை தானே கண்டுபிடித்த பெண்

லண்டன்: லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா என்பவர், திருடுபோன தனது லெக்சஸ் சொகுசு காரை ஜி.பி.எஸ். டிராக்கர் மூலம் தானே கண்டுபிடித்து மீட்டுள்ளார். ஜி.பி.எஸ். மூலம் காரின் இருப்பிடத்தை...

மலையாளத்தில் தமிழ் இயக்குனர்கள் புறக்கணிப்பு… ஆர்.வி.உதயகுமார் குற்றச்சாட்டு

சென்னை: எஸ்விகேஏ மூவிஸ் சார்பில் எஸ்.சஞ்சய் குமார், எஸ்.அருண் குமார், எஸ்.ஜனனி தயாரித்துள்ள படம், ‘என் சுவாசமே’. ஆதர்ஷ், சான்ட்ரா, லிவிங்ஸ்டன், குலப்புள்ளி லீலா, அம்பிகா மோகன்,...

மகாபாரதம் நடிகர் பரத்வாஜ் மீது ஐஏஎஸ் மனைவி குற்றச்சாட்டு

மும்பை: மகாபாரதம் தொடரில் கிருஷ்ணராக நடித்து பிரபலமானவர் நிதிஷ் பரத்வாஜ். இவர் சமீபத்தில் தனது மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான ஸ்மிதா பரத்வாஜ் மீது போலீசில் புகார் அளித்திருந்தார்....

மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களில் ஆதார் அட்டைகள் முடக்கம்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

சூரி: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பல்வேறு பிரச்னைகளில் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் திரிணாமுல் அரசின் நலத்திட்ட...

காந்தி,நேரு சித்தாந்தத்திற்கு முடிவு கட்ட மோடி முயற்சி… காங்கிரஸ் குற்றச்சாட்டு

மும்பை: காந்தி,நேரு சித்தாந்தத்தை முடிவு கட்டுவதற்கு பாஜவும்,மோடியும் முயற்சி செய்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம் சாட்டினார். மகாராஷ்டிரா மாநிலம் லோனவாலாவில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு...

ஆதார் அட்டைகளை முடக்குகிறது ஒன்றிய அரசு… மம்தா குற்றச்சாட்டு

சூரி: மேற்குவங்க அரசின் நலத்திட்ட பயன்களை மக்கள் பெறாமல் தடுக்க ஒன்றிய பாஜ அரசு சதி செய்வதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். மேற்குவங்கத்தில் மம்தா...

ஜெகன் மீது சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஆந்திர மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளதால், இங்கு அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று பாபட்லா...

மக்கள் குற்றச்சாட்டு… அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட வேலூர் எம்பி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பேருந்து நிழற்கூட அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த வேலூர் எம்பி கதிர் ஆனந்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் தங்களது பகுதியில்...

காங்கிரஸ் ஆட்சி தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஊக்குவித்தது: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநில அரசு சார்பில், “வளர்ந்த இந்தியா, வளர்ந்த ராஜஸ்தான் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]